இறகென இருத்தலழகு!

அலையலையாய் அழகுக் குறிப்புகள் அடித்து வரும் வெள்ளமாக வலையொளியில்! ஆற்று நீரில் கலக்கும் சேற்று நீர் போல கூடவே அழகுக் குழப்பங்களும்! சதா பெரும் கவலை பெண்களுக்கு இதே! உப்போ சர்க்கரையோ உறைக்கும் வரை தானே! மீறிச் சேர்த்தால் கரிக்கும் சரி தானே? கைப்பிடிக் கழுத்துக்கு கை கொள்ளா நகைகளா? பட்டுப் புடவை விலையைக் கேட்டால் பத்துக் குடும்பங்கள் வாழலாம் ஆட்டி வைக்கும் அந்தஸ்து மோகம்! தலையென்ன பூக்கூடையா சுமந்து கொண்டே திரிய? பின்னலைக் குறைக்காமல் வேலை […]

மேலும்....