சேதுக் கால்வாய்த் திட்டம் குறித்து அ.தி.மு.க.வின் மாறுபட்ட நிலைப்பாடு…

10.5.2001 அன்று அதிமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் பின் வருமாறு குறிப்பிடப்பட்டிருக்கிறது: “இந்தியத் தீபகற்பத்தைச் சுற்றி இதுவரை தொடர்ச்சியான கப்பல் போக்குவரத்திற்கு ஏற்ற பாதைகள் இல்லை. மேற்கிலிருந்து கடல் வழியாக கிழக்கு நோக்கி கப்பல்கள் செல்ல வேண்டுமானால் இலங்கையைச் சுற்றிக் கொண்டுதான் செல்ல வேண்டியுள்ளது. இதற்குத் தீர்வாகத்தான் சேது சமுத்திரத் திட்டம். இத் திட்டத்தின்படி ராமேசுவரத்திற்கும், இலங்கையின் தலை மன்னார்க்கும் இடையில் உள்ள ஆடம்ஸ் பிரிட்ஜ் பகுதியில் கப்பல் போக்குவரத்திற்குத் தடையாக உள்ள மணல் மேடுகள். (இதுதான் […]

மேலும்....