சிறுகதை : பொன்னியின் மைந்தன்

இசையின்பன் “ஹலோ பரிதி!’’ “சொல்லு செல்லம்… திருச்சி வந்துட்டியா?’’ “வந்துட்டேன்… வந்த கையோடு பொன்னியின் செல்வன் படத்துக்கு ரெண்டு டிக்கெட் வாங்கிட்டேன்…’’ “அப்படியா எத்தனை மணி ஷோ?’’ “ஏழு மணி ஷோ, சோனா தியேட்டர். நீ எங்கடா இருக்க?’’ “சிந்தாமணி கிட்ட.’’ “அங்க என்ன பண்ற?’’ “நண்பர் ஒருவர் வந்தார். அவரிடம் பேசிக்கிட்டு இருந்தேன். நீ எங்க விடுதியா?’’ “ஆமாம். உனக்கு வேற ஏதும் வேலை இருக்கா?’’ “இல்லேப்பா, ரயில்ல வந்த டயர்டு… ஒரு தூக்கம் போடலாம்னு […]

மேலும்....