சிறுகதை : அம்மாவின் கண்கள்

ஆறு.கலைச்செல்வன் மரகதம் அம்மாவுக்கு மிகப் பெரிய குறை என்னவென்றால், அவருக்குக் கண் பார்வை நாளுக்கு நாள் மங்கிக் கொண்டு வந்ததுதான். அவரது ஒரே மகன் கண்ணப்பன். தீவிரமான கடவுள் நம்பிக்கையாளன். விவசாயத் தொழில் செய்து வந்தான். ஓரளவு படித்தவன். மரகதம் அம்மாள் தன் மகனிடம் தன்னை கண் மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும் என பல நாள்களாகக் கேட்டுக் கொண்டிருந்தார். ஆனாலும் அதை அவன் கண்டு கொள்ளவே இல்லை. சிறுவயதிலேயே தந்தையை இழந்த அவன் வயதாகியும் திருமணம் […]

மேலும்....