சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்…

பெரியாரின் கனவெனும் பாத்திரத்தில் நிரம்பிய துளிகள் நாங்கள்! நூல் குறிப்பு : நூல் பெயர் : மரபுகளை உடைப்பவள் ஆசிரியர் : கௌதமி தமிழரசன் வெளியீடு : கலப்பை பதிப்பகம் பக்கங்கள் : 144 விலை : ரூ.200/- மேலோர் கீழோரும் உண்டோ? உயர்வும், தாழ்வும் பிறப்பினாலோ? குணமது குற்றமானால் கீழோர்_ இங்கே குடியதும் ஒன்றே… அது மானுட இனமே! வாழும் உரிமையும் அனைவர்க்கும் சமமே! கருவறை தொழில் மட்டும் போதும் என்றே திரிகின்ற பேதைகள் அல்லர் […]

மேலும்....

சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்…

நூல் குறிப்பு: நூல் பெயர்: பண்டைய வேதத் தத்துவங்களும் வேத மறுப்புப் பௌத்தமும் ஆசிரியர்: நா. வானமாமலை வெளியீடு: அலைகள் வெளியீட்டகம், எண்.5/1ஏ, இரண்டாவது தெரு, நடேசன் நகர், இராமாபுரம், சென்னை-600 089. கைபேசி : 9841775112 பக்கங்கள் : 76; விலை: ரு.65/- மீமாம்சத்தின் ஸ்தாபகர் ஜைமினி எனும் அறிஞர். தமிழ்நாட்டு நக்கீரர், அவ்வையார் என்ற புலவர்கள் பல காலங்களில் பலர் இருந்ததைப்போன்று, பல ஜைமினி முனிவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். இது ஒரு கோத்திரப் பெயராக இருக்கலாம். […]

மேலும்....

சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்!

நூல்: ‘ஆரிய மாயை’ ஆசிரியர்: அறிஞர் அண்ணா பேராசைப் பெருந்தகையே போற்றி! பேச நா இரண்டுடையாய் போற்றி! தந்திர மூர்த்தி போற்றி! தாசர்தம் தலைவா போற்றி! வஞ்சக வேந்தே போற்றி! வன்கண நாதா போற்றி! கொடுமைக் குணாளா போற்றி! கோழையே போற்றி, போற்றி! பயங்கொள்ளிப் பரமா போற்றி! படுமோசம் புரிவாய் போற்றி! சிண்டுமுடிந் திடுவோய் போற்றி! சிரித்திடு நரியே போற்றி! ஒட்டுவித்தை கற்றோய் போற்றி! உயர் அநீதி உணர்வோய் போற்றி! எம் இனம் கெடுத்தோய் போற்றி! ஈடில்லாக் […]

மேலும்....

சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்

இடது ஆகஸ்டு – அக்டோபர் 2022 சமூக அரசியல் கலை இலக்கியக் காலாண்டிதழ் பெரியாரின் சுயமரியாதையும் வ.உ.சி.யின் தன் விடுதலையும்! ப. திருமாவேலன் ‘ஈ.வெ.ரா.விடத்தில் உள்ள சிறப்புக் குணம் என்னவென்றால் மனதில் படும் உண்மைகளை ஒளிக்காமல் சொல்லும் ஒரு உத்தமக் குணம் தான். அவரை எனக்கு இருபது ஆண்டுகளாகத் தெரியும். அவரும் நானும் ஒரே இயக்கத்தில் சேர்த்து வேலை செய்து வந்தோம். அந்த இயக்கத்தில் அயோக்கியர்கள் சிலர் வந்து புகுந்த பிற்பாடு நானும் அவரும் விலகிவிட்டோம். பிறகு […]

மேலும்....

சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்

வ.உ.சி. 150 ஆவணச் சிறப்பிதழ் வ.உ.சிதம்பரனாரின் சிந்தனைப் புலம் – கண. குறிஞ்சி இடது ஆகஸ்டு – அக்டோபர் 2022 சமூக அறிவியல் கலை இலக்கியக் காலாண்டிதழ் வ.உ.சி 150 ஆவணச் சிறப்பிதழ் ஒ ருவரின் கருத்துகளே அவரின் ஆளுமையை நமக்கு அடையாளம் காட்டக் கூடியவை. ஒருவரின் தளராத முயற்சி, செயல்திறன், பிறரது ஆதரவு போன்றன அவரது கருத்துகளின் வெற்றியைத் தீர்மானிக்கின்றன. சந்திரனை இலக்காகக் கொண்டால்தான், ஏதாவது ஒரு நட்சத்திரத்தையாவது நாம் வசப்படுத்த முடியும். இதை வ.உ.சி […]

மேலும்....