ஏமாறாதே..! – கரசங்கால் கோ.நாத்திகன்

அனந்தராம அய்யர் சொந்த ஊர் கேரளா. திருச்சி இரயில்வே கோட்டத்தில் சீனியர் சிக்னல் இன்ஸ்பெக்டர் ஆக வேலை பார்த்து வந்தார்.பணியின் நிமித்தமாக சென்னைக்கு மாற்றப்பட்டார். தாம்பரம் புறநகர் கிராமப் பகுதியில் ஒரு சிறிய வீட்டை விலைக்கு வாங்கிக் குடியேறினார். அனந்தராம அய்யருக்கு ஏழு பிள்ளைகள்; அய்யரின் துணைவியார் ஏழு பிள்ளைகளைப் பெற்றதன் விளைவு எழுந்துகூட நடக்க முடியாத நிலை. அனந்தராம அய்யர் ஒரு தீவிர அய்யப்பன் பக்தர். ஒவ்வொரு ஆண்டும் அய்யப்பன் கோவிலுக்குச் செல்வதை அவ்வூரில் ஒரு […]

மேலும்....