கவிதை : மனிதம் எங்கே?

முனைவர் கடவூர் மணிமாறன் அரசியலில் வாழ்வியலில் இன்றும் நம்மை ஆள்வதுவும் ஆரியமே, அறிந்து கொள்வீர்; அறிவியலை உலகியலை அறியா ராக அழிக்கின்ற மடமையெனும் சேற்றுள் மூழ்கிப் புரியாமல் பகுத்தறிவை இழந்தோம்; பொல்லாப் பொய்களையே மெய்களென நம்பிக் கெட்டே உரமிழந்தோம்; திறமிழந்தோம்; பழமை வாத ஊளையிடும் நரிகளையும் நம்ப லாமோ? சாணிக்குப் பொட்டிட்டுச் சாமி என்போர் சாத்திரமும் கோத்திரமும் வேண்டும் என்பார்! ஆணியையும் வைரமென அலறி நிற்பார்; அழிக்கின்ற மனுதருமம் வேதம் என்பார்; தூணினையே துரும்பென்பார்; துரும்பைக் கூடத் […]

மேலும்....