கவிதை : நரியாரை நடுங்கச் செய்த பெரியார்!

முனைவர் கடவூர் மணிமாறன் பெரியார்க் கெல்லாம் பெரியார் இவரே! நரியார் கூட்டம் நடுங்கச் செய்த அரிமா இவரே! ஆளுமை மிக்க பெரியார் உழைப்பால் பிழைத்தோம்; மீண்டோம்; வல்லிருள் மாய்த்த வைக்கம் மறவர்; நல்லோர் எல்லாம் நாளும் வணங்கும் தலைவர் இவரே! அறிஞர் அண்ணா கலைஞர் போன்றோர் கடமையாற்றிட முன்னேர் பூட்டி முனைப்பாய் உழுதவர்! பன்னருஞ் சீர்த்திப் பண்பின் இமயம்; பகுத்தறி வென்னும் பாதை காட்டி மிகவும் தெளிவாய் மீட்சி விழைந்தவர்; சுயமரி யாதை இயக்கத் தாலே நயமுறு […]

மேலும்....