கட்டுரை: ஆளுநர் கூறும் ஹிந்துக் கலாச்சாரம் இதுதானா?

சரவண ராஜேந்திரன் ஆளுநர் அவர்களே! இதோ கருநாடகாவில் மட்டும் சனாதனத் தைப் பின்பற்றும் மக்களின் சில மனிதத்தன்மை யற்ற நடவடிக்கைகளை இங்கே தந்துள்ளோம். இது ஆங்கில மற்றும் கன்னட நாளிதழ்களில் படங்களோடு வந்தது.  தாழ்த்தப்பட்ட பெண் தண்ணீர் குடித்த தால் குடிநீர்த் தொட்டியை மாட்டின் சிறுநீர் கொண்டு சுத்தம் செய்த கொடூரம்! கருநாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் ஹிக்ஹொட்ரா என்னும் கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்தில் கடந்த மாதம் 18-ஆம் தேதி நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக […]

மேலும்....