கட்டுரை: அரசியல்வாதிபோல் ஆளுநர் நடந்துகொள்வதா?

கி.வீரமணி கடந்த 9.1.2023 அன்று இவ்வாண்டிற்குரிய தமிழ்நாடு சட்டப்பேரவை முதல் கூட்டத்தில் உரையாற்றித் தொடங்கி வைக்க வந்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.இரவி அவர்கள் நடந்துகொண்ட முறை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் அரசிற்கும், அதன் அமைச்சர்களுக்கும், சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அவமானம் ஏற்படுத்தும்-படியாக அமைந்தது. வழக்கமான மரபுப்படி சட்டப் பேரவைத் தலைவர், செயலாளர் வரவேற்க, அமைச்சரவை தயாரித்த அரசின் கொள்கை உரையை, திட்டங்களை, தமிழ்நாடு அரசின் சாதனைகளை அவையோர்மூலம் நாட்டு மக்களுக்குப் பறைசாற்றுவது ஆளுநர் அறிக்கையாகும். அவர் எழுதிய உரை […]

மேலும்....