ஆளுமையும் தியாகமுமே அன்னை மணியம்மையார் – பவளசங்கரி திருநாவுக்கரசு

பொதுத் தொண்டில் ஈடுபடும் மகளிர் வாழ வேண்டிய நெறிமுறைகளுக்கு ஓர் இலக்கணம் வகுக்கப்படுமேயானால், அந்த நெறியாக, இலக்கணமாக வாழ்ந்தவர் மணியம்மையார்! சமூகநீதி, ஜாதி ஒழிப்பு, பெண்ணுரிமை போன்ற உயர்ந்த கோட்பாடுகள் விருட்சமாக வேர் விட்டுப்படர்ந்த ஓர் இயக்கம் என்றால் அது திராவிட இயக்கம். ஆண்களின் ஆதிக்கம் கோலோச்சி நிற்கும் அரசியல் களத்தில் ஒளி வீசும் தீபமாக, திராவிட இயக்கத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்று, சுடர்விட்டுப் பிரகாசித்தவர் மணியம்மையார். திராவிட இயக்கத்தில் ஜாதி இழிவு நிலை ஒழிந்து, சமத்துவம் […]

மேலும்....