பசு, எருமை என்று விலங்கிலும் வர்ணம் பிரித்த பார்ப்பனியம் -சுமன்கவி

ஆரியப் பார்ப்பனர்களின் கலாச்சாரக் கூறுகளும், பார்ப்பனரல்லாத பிற மக்களின் பண்பாட்டுக் கூறுகளும் அடிப்படையில் வேறு வேறானவை. அதற்கான பல சான்றுகள் உள்ளன. அவற்றுள் ஒன்று பசுவைப் புனிதம் என்று போற்றுவது. பசு மாடு பாப்பார மாடு, காளை மாடுதான் நம்ம மாடு என்று வழக்குரைஞர் அருள் மொழி அவர்கள் பேசிய காணொளி யூடியூப்பில் ரொம்ப பிரபலம். உண்மை என்ன? சற்று ஆராய்வோம். பசுமாட்டை ஏன் பார்ப்பனர்கள் போற்றினார்கள்? அடிப்படையில் ஆரியர்கள் ஒரு நாடோடிக் கூட்டத்தினர். கால்நடைகளை மேய்த்து […]

மேலும்....