அறிவியல் : தண்ணீரால் வாகனம் ஓட்டி அரசுப் பள்ளி மாணவர் சாதனை!

வேலூர் வி.அய்.டி. பல்கலைக்கழகம் அறிவியல் அமைப்புகள் சிலவற்றுடன் இணைந்து ‘நாளைய விஞ்ஞானி’ என்னும் கண்காட்சியை நடத்தியது. இதில் பெண்ணாத்தூர் அரசுப் பள்ளியின் 11ஆம் வகுப்பு மாணவர் தேவேந்திரன் கண்டுபிடித்த, பெட்ரோலுக்கு மாற்றாக தண்ணீரில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட ஹைட்ரஜன் வாயுவால் இயங்கும் இரு சக்கர வாகனம் தகுந்த விஞ்ஞான விளக்கங்களுடன் காட்சிப்படுத்தப்பட்டது. இந்த வாகனத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்த தேசிய வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மன்றத்தின் தலைவர் மயில்சாமி அண்ணா-துரை மாணவரை வெகுவாகப் பாராட்டினார். வாகனத்தை ஆய்வு செய்த […]

மேலும்....