விழிப்புணர்வு – தேசிய, இன, மத, மொழி சிறுபான்மை சமூகத்தினர் உரிமை பற்றிய பிரகடனம்

இப்பிரகடனம் அய்.நா. பொதுச் சபையால் 18.12.1992 அன்று நிறைவேற்றப்பட்டதாகும். தனது அமைப்புத் திட்டத்தில் அறிவித்திருப்பதுபோல் இனம், பால், மொழி, மதவேறுபாடின்றி அனைவருக்கும் மனித உரிமைகளும் அடிப்படை சுதந்திரங்களும் உண்டென்பதனைப் பேணுதலும் அதற்குரிய மரியாதை கிடைப்பதை ஊக்குவித்தலும் அய்.நா.வின் அடிப்படை நோக்கங்களில் ஒன்றென்பதை மீண்டும் உறுதி செய்யும் வகையிலும்,அடிப்படை மனித உரிமைகளிலும் மானிடனின் கண்ணியம், மதிப்பு ஆகியவற்றிலும், சிறிதும் பெரிதுமான நாடுகளின் ஆண்-பெண் அனைவரது சமமான உரிமைகளிலும் நம்பிக்கையை மீண்டும் உறுதிசெய்யும் வகையிலும், ♦ அமைப்புத் திட்டத்திலும், பன்னாட்டு […]

மேலும்....