பெரியார் மீது ஏன் இவ்வளவு வன்மம்!
பெரியாரை விதவிதமாக வரைகிறார்கள்; எவ்வளவு கோணல் புத்தியுடன் முடியுமோ, அவ்வளவு வரைகிறார்கள். ஆக பெரியார் நினைப்பாகவே இருக்கிறார்கள்! சென்ற மாதம் அவரைப் பன்றியாக வரைந்தார்கள், பின்னர் பன்றி மேய்ப்பவராக வரைந்தார்கள். எப்படியாவது கேவலப்படுத்திவிட நினைக்கிறார்கள். பெரியாரின் கருத்திற்குப் பதில் சொல்லி, அவரை யாரும் வெல்லலாம்! ஆனால், அது அறிவு சார்ந்த விசயம். முதலில் அவரைப் படிக்க வேண்டும்; பின்னர் அதை மறுக்க வேறு நூல்கள் படிக்க வேண்டும்; பிறகு இரண்டையும் சிந்திக்க வேண்டும்… இதெல்லாம் நடக்கிற காரியமா? […]
மேலும்....