டிசம்பர் 30 ஓசூரில் ஜாதி-தீண்டாமை ஒழிப்பு மாநாடு
தந்தை பெரியாரின் முதன்மை இலக்கும் கொள்கையும் ஜாதி ஒழிப்பே! சமுதாயத்தின் மீது ஆரிய பார்ப்பனர்கள் சுயநலத்திற்குத் திணித்த பிணித்த நோய் ஜாதி! அந்நோய்க்கு ஒரே மருந்து சுயமரியாதை உணர்வும், மனிதநேய மனமும்தான்! இடஒதுக்கீட்டில் ஜாதி அளவுகோல் சமூகநீதிக்கான மருந்தாகத்தான் பயன்படுத்தப்படுகிறது. அது ஜாதி வளர்க்காது! பெயருக்குப் பின்னால் ஜாதியைப் போடுவதை கேவலமாக நினைக்கும் உளப் பக்குவத்தை தந்தை பெரியார் ஊட்டி வளர்த்தார். அதன் விளைவாய் தமிழகத்தில் பெயருக்குப் பின் ஜாதியைக் குறிப்பிடும் அவலம் முற்றாக ஒழிந்தது. ஆனால், […]
மேலும்....