Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

      இளங்கதிர் தொடுவா னத்தே எழுந்தது! வாழ்க! மக்கள் உளமெலாம் உடல மெல்லாம் உவகையின் ஆட்சி! மேட்டுக் களமெலாம் செந்நெல்! பொய்கைக் ...

      மதிப்பிற்குரிய ‘உண்மை’ இதழின் ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம், குமரி மாவட்டத்தில் ஒக்கிப் புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வை யிட்ட தமிழர் ...

– கெ.நா.சாமி “செவ்வாய்க் கிரகத்திற்குச் சென்றுவரும் இக்காலகட்டத்தில் மனிதன் மலத்தை மனிதன் சுமப்பதா? தேவை இதற்கொரு முற்றுப்புள்ளி’’ என்ற தலைப்பில் 3.1.2018 அன்றைய ‘விடுதலை’ ...

ஆடியில் விதைத்த நெல்மணிகள் தையொன்றில் பொங்கலாய் பொங்கி வழியும்!   மேழி பிடித்து காய்த்த கரங்கள் செங்கரும்பு பிடித்து ஆனந்தத்தில் திளைக்கும்!   வாயிற்படியில் ...

  பெயரிலேயே கொண்டாட்டத்தைக் கொண்டிருக்கும் திருநாள், தமிழர் திருநாளும் திராவிடர் பெருநாளுமான பொங்கல். இன்பம் பொங்கும். மகிழ்ச்சி பொங்கும். உழைப்பின் பலன் பொங்கும். வியர்வையின் ...

திராவிட நாட்டுக்குப் பொங்கல் வாழ்த்து எண்சீர் விருத்தம் அகத்தியனும் காப்பியனும் தோன்று முன்னர்! அரியதமிழ்த் தலைக்கழகம் தோன்று முன்னர்! மிகுத்தகடல், குமரியினை மறைக்கு முன்னர்! ...

  பொங்கல் மட்டும் நாம் ஏன் கொண்டாடலாம் அல்லது கொண்டா டுகிறோம்?.  அறிவு அரும்பத் துவங்கிய பருவத்தில் நாங்கள் கேட்ட கேள்வி இது.  வீட்டில் ...

ஆரியர்கள் இந்தியாவில் பரவி தமிழர்களோடு கலந்து வாழ்ந்த நிலையில், சிறுபான்மையினரான ஆரியர்கள் தமிழர்களை அடக்கியாள, மெல்ல மெல்ல மூடச் சடங்குகளை, மூடநம்பிக்கைகளை நுழைத்தனர். அதைப்போலவே, ...

  திராவிடத்தின் ஆதிமக்களான தமிழர் களுக்கு தமிழர்களுக்குரிய பண்டிகை என்பதாக ஒன்றைக் காண்பது என்பது மிக அரிதாக உள்ளது. இதன் காரணம் என்னவென்றால் கலாச்சாரத் ...