வித்தையால் கொழுக்கட்டை வேகாது! கே: எழுச்சித்தமிழர் திருமாவளவன் அவர்கள், டிசம்பர் 6ஆம் தேதி கூறிய தனது கருத்து திரித்துக் ...
வட ஆற்காடு மாவட்ட திராவிடர் கழக மாநாடுகள் 25.04.1982 அன்று வேலூர் கோட்டைவெளி – ஆற்காடு இளங்குப்பன் பந்தல், பூட்டுத்தாக்கு சாமிநாதன் ஆகியோர் ...
16 தொகுதிகளில் வாக்காளர் எண்ணிக்கையைவிட பதிவான வாக்குகள் எண்ணிக்கை அதிகம். ஆதாரம் இதோ: எடுத்துக்காட்டாக பராசா தொகுதியில் வாக்காளர் பட்டியல்படி மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை ...
திருச்செந்தூர் கோயிலுக்குள் வாணியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் அனுமதி மறுக்கப்பட்டு பின்னர் நீதிமன்றம் மூலம் தீர்ப்பு பெற்று அனுமதிக்கப்பட்டதை விளக்கும் செய்தி 24.3.1935 தேதியிட்ட ‘குடிஅரசு’ ...
“மொழி என்றால் என்ன? அது எதற்காகப் பயன்படுகிறது? ஒருவனுடைய கருத்தை மற்றொருவனுக்குத் தெரிவிக்க மொழி முக்கிய சாதனமாக இருந்து வருகிறது. அது ஒலி மூலமாகவே ...
பள்ளி மாணவர்களின் விடுதிக்கு அருகிலேயே சிறிய அளவிலான கோயிலைக் கட்டி முடித்துவிட்டான் செல்வம். விடுதிக்கு அருகில் அய்ந்து செண்ட் அளவிற்கு புறம்போக்கு நிலம் இருந்தது. ...
அமெரிக்காவில் கடந்த நவம்பர் 28ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 5ஆம் தேதி முடிவடைந்த உலக பளு தூக்கும் வாகையர் போட்டியில், இந்தியா சார்பில் பங்கேற்ற ...
குளத்தில் மூழ்கி எழுந்தால் இளமை வருமா? திருநீலகண்டர் என்பது சிவனின் ஒரு பெயர். சிதம்பரத்தில் மண்பாண்டத் தொழில் செய்த சிவபக்தர் ஒருவர், எப்போதும் இந்த ...