பறை-5

முனைவர் மு.வளர்மதி இங்குச் சுட்டிக்காட்டப்பட்டுள்ள இலக்கியச் சான்றுகள் மூலம் பண்டைக் காலத்தில் தமிழர் எருமைக் கன்றின் தோலைத் தோற்கருவிகளுக்குப் பயன்படுத்தவில்லை என்பது தெரிய வருகிறது. தற்காலத்தில் ‘பறை’ கருவிகளுக்கு எருமைக்கன்றின் தோலையும், ஆட்டுத் தோலையும் பயன்படுத்தி வருகின்றனர். தருமபுரி மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் இளங்கன்றாக உள்ள சுமார் 3 அல்லது 4 மாத எருமைக் கன்றின் தோலை மட்டுமே ‘பறை’க்குப் பயன்படுத்துகின்றனர். எருமைக் கன்றின் தோலை முதலில் நன்றாகக் காயவைத்து மயிர் நீக்கிச் சுத்தம் செய்து, தண்ணீரில் […]

மேலும்....

(இயக்க வரலாறான தன்வரலாறு – 199)

பெரியாரை நெருங்குவது நெருப்பை நெருங்குவதைப் போன்றது ! – கி.வீரமணி 16.10.1982 இல் வடசேரியில் எழுச்சியுடன் நடைபெற்ற கழக பயிற்சி முகாமில் நான் கலந்துகொண்டு “மண்டல் கமிஷன் அறிக்கை’ பற்றி வகுப்பில் விளக்கி உரையாற்றினேன். வடசேரி முழுவதும் நமது கழக கொடிகளாலும் வரவேற்பு தோரணங்களாலும் அலங்கரிக்கப் பட்டு மாநாடு நடப்பதுபோல காட்சியளித்தது. நான் மண்டல் கமிஷன் அறிக்கையைப் பற்றி விளக்கி உரையாற்றினேன். இந்தியாவிலுள்ள பிற்படுத்தப் பட்டோர், தாழ்த்தப்பட்டோர் எவ்வாறெல்லாம் மேல்சாதியினரால் கொடுமை செய்யப்பட்டார்கள் என்பதையும் இப்போது ஒவ்வொரு […]

மேலும்....

‘ஆடு நனைகிறதே என்று ஓநாய்கள் அழுகின்றன!’

கி.தளபதிராஜ் தந்தை பெரியார் மீது தமிழறிஞர்களின் மதிப்பீடு என்ன? தமிழ் மீது அந்த அறிஞர்களுக்கு இல்லாத அக்கறை இந்த வந்தேறிகளுக்கு பொங்கி வழிவது ஏன்? சின்னசங்கரன் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காத போது கண்டிக்காத இந்தப் பேர்வழிகள் மொழி பற்றி பேசலாமா? தமிழ் மொழி பற்றி பெரியார் கொண்ட பார்வை என்ன? “தமிழனுக்கென்று ஆரிய ஆதிக்கமும், கலப்பும் அற்ற இலக்கியம் இல்லை. அதாவது  ஆரியர் வரவுக்கு முந்தியது என்று சொல்லத்தக்க வண்ணம், விவகாரத்திற்கு இடமில்லாத தன்மையில் எதுவும் […]

மேலும்....

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (11) தமிழறிஞர்கள் தலைமேல் கொண்டாடிய தந்தை பெரியார்!

பெரியார் பேருரை பெரியார் அவர்கள் அனைவருக்கும் நல்வரவு கூறி, பலதரப்பட்ட அறிஞர்கள் பேசக்கூடிய இம்மாநாட்டில் கலந்து கொள்ளும் அனைவரும் பொறுமையோடு சொற்பொழிவு களைக் கேட்க வேண்டுமென்றும், அனைவரும் அமைதியாக நடந்துகொள்ள வேண்டுமென்றும், தமக்குப் பிடிக்காதது பேசப்பட்டாலும் எதையும் பொறுமையோடு கேட்டும், பிறகு சிந்தித்துப் பார்த்து அதன் பிறகு ஏற்படும் முடிவுபடி நடந்துகொள்ளலாம் என்றும் கூறினார். நண்பகல் 12 மணி சுமாருக்கு முடிவுற்ற பெரியார் அவர்களின் வரவேற்புரைக்குப் பின்பு திருச்சி வழக்கறிஞர் தோழர் தி.பொ.வேதாசலம் அவர்கள் முன்மொழிய முஸ்லிம் […]

மேலும்....

அறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா? -(17)

சிகரம் பதிகம்பாடி நோயைக் குணப்படுத்த முடியுமா? பாண்டியனுடைய உடல் வெப்பு நோயின் கொடுமையால் நடுங்கியது. எரிதழல்போல வெம்மை அவன் உடம்பெல்லாம் பரவியது. சமணர்கள் வெப்பு நோயைப் போக்க முயலுதல் பாண்டியன் பிணியினால் வருந்துவதைச் சமணர்கள் கேள்வியுற்றுப் பெருமூச்செறிந்து மனமுடைந்து, “நேற்றிரவில் நாம் செய்த செயலினால் வந்த விளைவுதானே இது?’’ என்று ஐயுற்று மானமின்றிப் பாண்டியனிடம் வந்து அணைந்தனர். அப்போது சமணர்கள் ‘நோயின் மூலம் இது’ என்று அறியாமலே தங்கள் தெய்வத்தின் பெயரினைக் கூறும் மந்திரங்களைச் சொல்லி, மயிற்பீலியினால் […]

மேலும்....