(கடந்த இதழ் தொடர்ச்சி…) புதிய ஓம்படைக்கிளவிகளின் எழுகையும் சாதி உருவாக்கமும் குப்தர்/வாகாடகர் மரபில் ஓம்படைக்கிளவிகள் சபைகளில் ஒருங்கிணைந்த புதிய சமூகக் குழுக்களின் எழுச்சி இந்த ...
நான் திருப்பூர் மாநகரத் தலைவர் மானமிகு இல.பால கிருஷ்ணன் அவர்களின் மகள் என்பதை தங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். நாங்கள் ஏழு மாணவிகள் திராவிடர் மாணவர் ...
‘ஹிந்து’ மதம் என்ற அந்நியரால் பெயர் சூட்டப்பட்ட பார்ப்பன சனாதன வேத மதமதில் வைஷ்ணவக் கடவுள் மஹாவிஷ்ணு! சமஸ்கிருத பண்பாட்டுப் படைப்பினில் இறக்குமதிக் கடவுள் ...
கே: ஆந்திரமுதல்வர் சந்திரபாபு நாயுடு 16 எம்.பி.க்களை வைத்துக்கொண்டு அந்த மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி மத்திய பி.ஜே.பி அரசுக்கு அழுத்தம் தருகிறார். ஆனால், ...
‘குடிஅரசு’ தரும் அரிய தகவல்கள்-11 ஈரோட்டில் ஆலயப் பிரவேசமும் அதிகாரிகள் பிரவேசமும் மதுரை, பிப்ரவரி. 1- நேற்றிரவு 8-மணி முதல் நடுராத்திரி 12-மணி வரை ...
முனைவர் மு.வளர்மதி இங்குச் சுட்டிக்காட்டப்பட்டுள்ள இலக்கியச் சான்றுகள் மூலம் பண்டைக் காலத்தில் தமிழர் எருமைக் கன்றின் தோலைத் தோற்கருவிகளுக்குப் பயன்படுத்தவில்லை என்பது தெரிய வருகிறது. ...
பெரியாரை நெருங்குவது நெருப்பை நெருங்குவதைப் போன்றது ! – கி.வீரமணி 16.10.1982 இல் வடசேரியில் எழுச்சியுடன் நடைபெற்ற கழக பயிற்சி முகாமில் நான் கலந்துகொண்டு ...
கி.தளபதிராஜ் தந்தை பெரியார் மீது தமிழறிஞர்களின் மதிப்பீடு என்ன? தமிழ் மீது அந்த அறிஞர்களுக்கு இல்லாத அக்கறை இந்த வந்தேறிகளுக்கு பொங்கி வழிவது ஏன்? ...
பெரியார் பேருரை பெரியார் அவர்கள் அனைவருக்கும் நல்வரவு கூறி, பலதரப்பட்ட அறிஞர்கள் பேசக்கூடிய இம்மாநாட்டில் கலந்து கொள்ளும் அனைவரும் பொறுமையோடு சொற்பொழிவு களைக் கேட்க ...


