சகலவித இனபேதங்களையும் ஒழிப்பது பற்றிய பன்னாட்டு உடன்படிக்கை – விழிப்புணர்வு தொடர்

இவ்வுடன்படிக்கை அய்.நா. பொதுச்சபையில் 21.12.1965 அன்று நிறைவேற்றப்பட்டு 4.1.1969 முதல் நடைமுறைக்கு வந்தது. இதோ, உடன்படிக்கையிலிருந்து சில பகுதிகள்இவ்வுடன்படிக்கையில் சேரும் அரசுகள்-மானிடர் அனைவரிலும் உள்ளார்ந்து அமைந்துள்ள சமத்துவம், மாண்பு ஆகிய தத்துவங்களின் அடிப்படையில் அய்.நா. அமைப்புச்சட்டம் அமைந்துள்ளது என்பதையும், உறுப்பு நாடுகள் தனித்தனியேயும் தம்முள் இணைந்தும் அய்.நா. கூட்டுறவுடன் இன, மத, பால், மொழி வேறுபாடின்றி அனைவருக்கும் மனித உரிமைகளும் அடிப்படை சுதந்திரங்களும் உண்டென்பதை உலகமே ஏற்கச் செய்வதற்கான முயற்சிகளில், அய்.நா.வின் முக்கியமான நோக்கங்களில் ஒன்றாக அந்த […]

மேலும்....