மாணவர் பருவந்தொட்டு தந்தை பெரியாரின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு திராவிடர் கழகத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். வழக்குரைஞரான இவர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற அத்தனைப் போராட்டங்களிலும் ...
திராவிட மாணவர் கழகத்தைத் தோற்றுவித்தவர் என்று ஒருவரைக் குறிப்பிட வேண்டுமென்றால் தவமணிராசன் அவர்களைத்தான் குறிப்பிட்டாக வேண்டும். குடந்தை அரசினர் கல்லூரியில் பார்ப்பனருக்கென்று வைக்கப்பட்ட தண்ணீர் ...
உலகின் ஆகச்சிறந்த – பரிணாமத்தின் உச்சநிலை உயிராக இருக்கும் இனம் மனித இனமாகும்.அம்மனித இனம் தோன்றிய காலம்முதல் இன்றுவரை மனித இனத்திலும் – உலக ...
பெரியார் பகுத்தறிவு வழியை ஏற்று முன்னேறும் குடும்பம் நாங்கள். வேலை ஓய்வுக்குப் பிறகு எங்கள் குறிக்கோள் பெரியார் மனித நேயத்தை உலகெங்கும் பரப்புவது. எங்கள் ...
திராவிடர் கழகத்தின் உறுப்பினராக தாத்தா கருப்பன் அவர்கள், அப்பா முனியாண்டி அவர்கள், இப்போது சின்னத்துரை அவர்கள்! காலம் காலமாக இந்த இயக்கத்தில், குடும்பத்தோடு பணி ...
காங்கிரஸ் நேரடியாகத் தேர்தலில் பங்கேற்காத காலம். சமூகச் சீர்திருத்தம், ஜாதி – தீண்டாமை ஒழிப்பு, வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் போன்ற கொள்கைகளில் காங்கிரஸ் உறுதியாக இருக்கும் ...
ஜஸ்டிஸ் என்ற பெயரில் பத்திரிகை நடத்தியதால் தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தை ‘ஜஸ்டிஸ் பார்ட்டி’ என்று பொதுமக்கள் அழைக்க, அது தமிழில் ‘நீதிக் கட்சி’ ...
1933ஆம் ஆண்டு மே மாதம் 11ஆம் தேதி உடல் நலம் பாதிக்கப்பட்டு – சிறப்பான சிகிச்சையளிக்கப்பட்டும் பலனின்றி இரவு 7:45 மணியளவில் நாகம்மையார் மரணமடைந்தார். ...
சென்ற இதழ் தொடர்ச்சி…. நிலவில் நீர் கண்டுபிடித்துவிட்டோம், நிலவில் எப்படி பத்திரமாக இறங்கலாம் என்றும் காண்பித்துவிட்டோம். இந்த நிலையில் சர்வதேச விண்வெளி மய்யத்தை ஏன் ...