அய்யாவின் அடிச்சுவட்டில் – இயக்க வரலாறான தன் வரலாறு (320) – கி. வீரமணி

துடிக்கச் செய்த துரை. சக்ரவர்த்தி மரணம் சென்னை பெரியார் திடலில் 21.12.2003 அன்று நீதியரசர் பி.வேணுகோபால் அவர்களுக்கு நடந்த பாராட்டுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினோம். அவ்வுரையில்,பாராட்டுதலுக்கும் நம்முடைய நிரந்தர போற்றுதலுக்கும் என்றென்றைக்கும் உரியவராகவும், நாங்கள் பல்வேறு நிலைகளிலும் அவர்களுக்குக் கடமைப்பட்டவர்கள் என்ற உரிமையுடையவர்களாகவும் இருந்துகொண்டு பார்க்கக்கூடிய 85 வயது நிறைந்த இளைஞர் எங்கள் அய்யா நீதியரசர் வேணுகோபால் அவர்கள்! அய்யா விழா நாயகர் நீதியரசர் அவர்களுடைய இந்த 85ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவென்று சொல்லும்போது எத்தனையோ சிறப்புகளை […]

மேலும்....