அய்யாவின் தொடக்க காலம் முதல் இயக்கத்தோடு கலந்தவர் ஆசிரியர்!
கோவையில் புது சித்தாப்புதூரில் வி.வி.கே.மேனன் சாலையில் 31.-01.-2019 வியாழன் மாலையில் காந்தியார் நினைவு நாள் பொதுக்கூட்டம் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார். இதில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கு.இராமகிருஷ்ணன் தலைமை ஏற்றும், திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி முன்னிலை வகித்தும் சிறப்பித்தனர். இருவரும் தாய்க்கழகத்தின் தலைவருக்கு இருபக்கமும் அமர்ந்திருந்தது சனாதனத்துக்கு ஒரு முக்கியமான செய்தியை நிச்சயம் சொல்லியிருக்கும். […]
மேலும்....