டில்லி மத்திய பல்கலைக் கழகத்தில் தத்துவத் துறை ஏற்பாடு செய்த சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் “தந்தை பெரியாரின் சுயமரியாதைத் ...
பசு மாட்டை ‘கோமாதா _ குலமாதா’ என்று பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். வகையறாக்கள் வணங்குவதுடன், பசு பாதுகாப்புக் குழு _ காவல் படை என்ற பெயரில் ...
பெரியார் அவர்களின் பிறந்த நாளில் அவரை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற முதலமைச்சர் காமராசர் விரும்பினார். பல்வேறு பணிகள் காத்திருக்கும் நிலையில் முதலமைச்சர் அவற்றைத் ...
தும்பிக்கை முகத்தோரே! பானை போலே தொந்திமிகப் பருத்தோரே! நானுன் மேலே நம்பிக்கை மிகுந்தோனாய்க் கரங்கள் கூப்பி நயந்துமையே தலைவணங்கிப் பக்தி யோடு ...
கோவையில் புது சித்தாப்புதூரில் வி.வி.கே.மேனன் சாலையில் 31.-01.-2019 வியாழன் மாலையில் காந்தியார் நினைவு நாள் பொதுக்கூட்டம் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ...
கே: டாக்டர் அம்பேத்கரைத் தவிர இதுவரை வேறு ஒரு ஒடுக்கப் பட்டோருக்கும் ‘பாரத ரத்னா’ விருது தரவில்லையே இதைப் பற்றி தங்கள் கருத்து? ...
நூல் : அழகிய பூக்கள் ஆசிரியர் : ஞா.சிவகாமி பக்கம் : 88 நன்கொடை ...
முற்றம் குளிர்பதனம் செய்யபட்ட ஒரு பெட்டியில் ஒரு பெண் படுக்கவைக்கப் பட்டிருக்கிறாள். சுற்றிலும் சொந்தக்காரர்கள் சோகத்துடன் இருக்கின்றனர். அந்தப் பெட்டியின் பூட்டில் ஜாதி என்று ...



