ஆசிரியர் பதில்கள் : இந்தியாவில் “ஒரே ஜாதி” சட்டம் இயற்றுவார்களா?

கே:       விவாதம் ஏதுமின்றி காஷ்மீரின் சிறப்புத் தகுதியை நீக்கிய மோடி அரசு, அரசமைப்புச் சட்டத்தில் ஜாதியை நீக்காதது எதைக் காட்டுகிறது?                 – பெ.கூத்தன், சிங்கிபுரம் ப:           மனித குலம் ஒன்று _ இந்தியாவில் ‘ஒரே ஜாதி’ என்று சட்டம் நிறைவேற்றினால் நாம் தாராளமாக வரவேற்போம். மநுதர்ம விரும்பிகளிடம் எப்படி எதிர்பார்க்க முடியும்? கே:       பள்ளி மாணவர்களின் கைகளில் ஜாதிக் கயிற்றுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை  வேண்டாமா?                                                             – நெய்வேலி க.தியாகராசன் ப:           தடைசெய்த அதிகாரி மீது […]

மேலும்....

வாசகர் மடல்

மானமிகு ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம். “செம்மொழித் தமிழே உலகின் தொன்மொழி’’ என்று, படிக்கத் தூண்டும் அட்டைப் படத்தோடு கூடிய உண்மை (ஆகஸ்ட் 16_31, 2019) இதழ் படித்தேன். ஆக்டோபஸ் கரங்களைப் போல, பல முனைகளிலிருந்தும் கொடிய ஆர்.எஸ்.எஸ்.சின் கரங்கள், தமிழ்ச் சமுதாயத்தையே அழிக்க நெருங்கும் ஆபத்தை, இளைஞர்களுக்கு விளக்கி எச்சரிக்கை செய்திருக்கும் தங்களின் தலையங்கம் எதிரிகளின் ஆணவக் கோட்டைகளை, சூழ்ச்சி அரண்களைத் தகர்த்தெறியும், ஏவுகணை! இளைஞர்களின் விழிப்புணர்வுக்கோர் தூண்டுகோல்!! ஜாதியை வளர்த்து, மக்களை சுரண்டிப் பிழைக்க எண்ணுவோரின் […]

மேலும்....

அறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா (51) : யாக குண்டத்தில் கரு உருவாகுமா?

சிகரம்  ஒருசமயம் ருசிகன் என்னும் அரசன் இருந்தான். அவன் இந்திரனைக் குறித்து தவம் செய்து அவனையே புத்திரனாக அடைந்தான். அப்புதல்வனுக்குக் காதி என்று பெயர். காதிக்கு ஸத்தியவதி என்று ஒரு பெண் பிறந்தாள். அவளை நிசித முனிவருக்கு மணம் செய்து கொடுத்தனர். காதிக்குப் புதல்வன் பிறக்காததால் அந்தக் குறை நீங்க நிசிக முனிவர் ஓர் யாகம் செய்தார். யாக குண்டத்திலிருந்து இரு கருக்கள் உற்பத்தியாயின. அவற்றை மனைவியிடம் கொடுத்த முனிவர், “இவ்விரண்டையும் உன் தாயும், நீயுமாகப் புசித்தீர்களானால், […]

மேலும்....

சிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : பெண்களை உயர்த்துவோம்! சமுதாயத்தை உயர்த்துவோம்!

நூல்    : பெண்களை உயர்த்துவோம்!                                     சமுதாயத்தை உயர்த்துவோம்! ஆசிரியர்        : மெலின்டா கேட்ஸ் தமிழில்          : நாகலட்சுமி சண்முகம் Publisher      : Manjul Publishing House,                    Corporate and Editorial Office, 2 Floor,                    Usha Preet Complex,                   42 Malviya Nagar,                                       Bhopal 462 003, India   நன்கொடை: ரூ.399/_.       முன்னுரை நான் சிறுமியாக இருந்த காலத்தில், […]

மேலும்....

சிறுகதை : திறப்பு விழா

  செப்டம்பர் 15 – பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் சிறப்புச் சிறுகதை பேரறிஞர் அண்ணா வெற்றிபுரம் வேந்தர் வேழமுகத்தாரின் உருவச்   சிலை திறப்பு விழா வைபவம் பற்றி, எங்கும் ஒரே குதூகலம். வேந்தருடைய அருங்குணங்களைப் பற்றிப் பேசுபவரைவிட, உருவச்சிலை சமைத்த சிற்பியின் கலைத் திறனைப் பற்றியே அதிகமாகப் பேசினர். உண்மையைக் கூறுவதானால், ‘வைபவம்’ வேந்தருக்குப் பெருமை தருவதாக அமையவில்லை, சிற்பியின் திறமைக்குப் பெருமை அளிக்கும் திருநாளாக அமைந்தது. சிற்பி சந்தனத் தேவன், தன் கலைத்திறன் முழுவதையும் அந்தச் […]

மேலும்....