தஞ்சை பெரியார் – மணியம்மை நிகர்நிலை பல்கலைக்கழக மாணவியர்களான நம் கண்மணிகள் மட்டுமே முயன்று செயற்கைக்கோள் ஒன்றினை தயாரித்து பலூன் மூலம் பறக்க வைத்துள்ளனர். ...
கிறித்துவர்களது ஈஸ்டர் விழா நாள் அன்று (21.4.2019) இலங்கையில் சர்ச்சுகளிலும், இரண்டு ஓட்டல்களிலும் குண்டுவெடித்து, 383 பேர் உயிரிழந்துள்ளனர்; 500 பேர்களுக்குமேல் காயம் என்ற ...
உலக விஞ்ஞானிகள் இணைந்து உற்சாகமும் குதூகலிப்புடன் உலகின் அய்ந்து இடங்களில் ஒரே நேரத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நிகழ்த்தி 26,000 ஒளியாண்டு தொலைவில் உள்ள சஜிடேரியஸ் ...
நினைவு நாள் 5.5.1914 தமிழ்நாட்டில் பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்பியவர் புத்தநெறிக்கு ஆக்கம் தந்தவர், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை நாதமாகத் திகழ்ந்தவர் என்கிற முறையில் அயோத்திதாசப் ...
(ஜாலியன் வாலாபாக் படுகொலைகள் நடந்து ஏப்ரல் 13ஆம் தேதியோடு ஒரு நூறாண்டு முடிந்துள்ல்ளது. அந்த நிகழ்வு பற்றி ஒரு முக்கிய வரலாற்றுப் பதிவு உங்கள் ...
நாட்டையே மிகப்பெரிய அதிர்ச்சிக்குள்ளாக்கக் கூடிய ஒரு செய்தி, உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான ஜஸ்டீஸ் ரஞ்சன் கோகாய் அவர்கள்மீது, முன்பு உச்சநீதிமன்றத்தில் பணியாற்றிய ஒரு பெண், ...
பிறந்த நாள்: 5.5.1818 மனித குலம் உள்ளளவும் மார்க்ஸ் நினைக்கப்படுவார். ஏனெனில், அவர் தேசியம், மொழி, இனம் என எல்லாவற்றிற்கும் அப்பால் உலகில் ஒடுக்கப்பட்ட ...
திருவாங்கூர் மகாராணியின் முன் ஒரு தாழ்த்தப்பட்ட சாதிப் பெண் ரவிக்கை அணிந்து வந்தார் என்பதற்காக அவரது மார்பை வெட்ட திருவாங்கூர் நிர்வாகம் உத்திரவிட்டது என்ற ...
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது அபாண்ட பழி சுமத்துவதா? – கி.வீரமணி சாதி வெறியைத் தூண்டி அரசியல் ஆதாயம் பெற திட்டமிட்டுக் கலவரங்கள் ...