அய்யாவின் அடிச்சுவட்டில்… கி.வீரமணி மன்னார் மாவட்டம் அடம்பனில் 28 சிங்கள இராணுவத்தினரை நேரடிச் சமரில் சுட்டு வீழ்த்தி விட்டு மார்பில் குண்டு ஏந்தி வீர ...
நேயன் இந்தியாவைப் பீடித்திருக்கும் பெருநோய்களில் முதன்மையானது, தீண்டாமையென்பதைச் சகலரும் ஒப்புக் கொள்கின்றனர். இதை ஒழிப்பதென்றால், ஷெட்யூல் வகுப்பினரின் பொருளாதார நிலை உயர வேண்டும். அவர்கள் ...
ஆறு.கலைச்செல்வன் “பாலில் என்ன தூசுகளும் பூச்சிகளும்’’ என்று கத்தியபடியே பால் சொம்பை தூக்கி வீசிய அப்பா சிவசங்கரனை நடுக்கத்துடன் பார்த்தான் அவனது பத்து ...
பெரியார் மணியம்மை பல்கலைக் கழக மாணவிகள் சாதனை! ஆசியாவில் முதல்முறையாக முற்றிலும் மாணவிகள் உருவாக்கிய செயற்கைக் கோள் வை.கலையரசன் தஞ்சை பெரியார் மணியம்மை பல்கலைக்கழக ...
23ஆவது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தோகாவில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் 30 வயதான இந்திய வீராங்கனை ...
முனைவர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன் பெரியாரின் வாழ்வில் நாகம்மையாரின் பங்கு நினைத்துப் போற்றுதற்குரியது. நம்மில் பலர் அரியாத காலத்தது. நாம் அறிந்துகொள்ள வேண்டியதில் அன்னை நாகம்மையாரின் ...
சிகரம் “விஷ்ணு, அசுரர்களோடு பதினாயிரம் ஆண்டுகள் கடும் பேர்புரிந்து சோர்வடைந்தார். அவர் ஒரு மேடான இடத்தில் அமர்ந்து தமது வில்லை நிறுத்தினார். அதன்மீது தமது ...
மஞ்சை வசந்தன் சாதியற்ற தமிழ்ச் சமுதாயத்தில் ஆரியர் நுழைந்தபின் அவர்களின் சுயநலத்திற்காக, பாதுகாப்பிற்காக, தமிழினத்தைச் சாதிகளாய் பிரித்தனர். அதற்கு கடவுள், புராணம், சாஸ்திரங்களை உருவாக்கினர். ...
தந்தை பெரியார் பொதுவாக தொழிலாளர்களும் அவ்வித ஏமாற்று வலைகளில் சிக்கி மயங்கி தம் வாழ்வைக் கெடுத்துக் கொள்பவர்களாக இருக்கிறார்களேயன்றி, சிறிதாவது அறிவு வளர்ச்சி பெற்றவர்களாக ...