தகவல் களஞ்சியம்

பெரிய துறைமுகம் உலகில் அதிக சரக்குகளைக் கையாள்வதன் அடிப்படையில் உலகின் பெரிய துறைமுகமாக சீனாவின் ‘ஷாங்காய்’ துறைமுகம் விளங்குகிறது. இது சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ளது. இது 2010ஆம் ஆண்டு சிங்கப்பூர் துறைமுகத்தைப் பின்னுக்குத் தள்ளி உலகின் பிசியான துறைமுகம் எனப் பெயர் பெற்றது. இந்தத் துறைமுகம் 2016ஆம் ஆண்டு 370 கோடி ‘டிஇயூ’க்களைக் கையாண்டது. ‘டிஇயூ’ என்றால் ‘டுவென்ட்டி பூட் ஈக்வலன்ட் யூனிட்’ ஒரு கப்பலில் சரக்கு சுமக்கும் திறனை அளவிடப் பயன்படுகிறது. இது ஆறு, […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள் : சட்டம் குறட்டை விட்டுத் தூங்குகிறது!

கே:       தமிழன் வீட்டுப் பிள்ளைகளுக்கு தமிழில் பெயரில்லை! இதனை மாற்றியமைக்க ‘இயக்கம்’ நடத்தப்படுமா?                 – ஈ.வெ.ரா. தமிழன், சீர்காழி ப:           உண்மைதான். நாமும் பேசுகிறோம் _ தொடர்ந்து வற்புறுத்துகிறோம் _ நிச்சயம் தமிழ் உணர்வாளர்களை இணைத்து ஒரு தனி இயக்கம் _ வேண்டுகோள் இயக்கமாக நடத்தலாம். விரைவில் மலேசிய நாரணதிருவிடச்செல்வன் அவர்களது “தமிழில் பெயரிடுவோம்’’ நூலின் புதிய பதிப்பையும் வெளியிட்டுப் பரப்ப உள்ளோம். கே:       ‘நம்பிக்கை’ அடிப்படையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது சரியா? இது பின்னாளைய […]

மேலும்....

உணவே மருந்து

காலிஃபிளவர் புற்றுநோயைத் தடுக்க உதவும் உணவுப் பொருள்களில் மிக முக்கியமானது காலிஃபிளவர். இதில் உள்ள குளுக்கோசினோலேட்டுகள் (Glucosinolates) உடலுக்கு உறுதியைத் தரும் சேர்மங்களான சல்ஃபராபேன் (Sulforphane) மற்றும் அய்சோதியோசயனைட்டுகள்(Isothiocynates) இண்டோல் 3 கார்பினாலாக மாற்றம் அடைகின்றன. இந்தச் சேர்மங்கள் புற்று செல்களின் வளர்ச்சியைத் தடை செய்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. காலிஃபிளவரை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் நுரையீரல், மார்பகம், சிறுநீர்பை, சிறுநீர்த் தாரை, கருப்பை, கருப்பை வாய் போன்ற உடலின் பாகங்களில் வரும் புற்றுநோய்களைத் தவிர்க்கலாம். ஆண்களுக்கு வரக்கூடிய பிராஸ்டேட் […]

மேலும்....

சிந்தனை : மைல் கல்கள் கடவுள்களாகின!

ஆச்சாரியப்படாதீர்! ஆதாரம் இதோ! நம் நாட்டில் கல்லையெல்லாம் கடவுளாக்கிவிடுவான்! கடவுள்கள் வந்ததே இப்படித்தான் என்று கூறிவிட்டு, மைல் கல்லை மைல்சாமி என்றும் பர்லாங் கல்லை பர்லாங்சாமி என்றும் ஆக்கிவிடுவான் என்றார் தந்தை பெரியார். பெரியார் சொன்னது எல்லாமே நடந்திருக்கும்போது இது மட்டும் நடக்காமல் போகுமா? நடந்துவிட்டதற்கான ஆதாரங்கள் இதோ! மைல்கல் முனியசாமி விருதுநகரில் உள்ள செந்திவினாயகர் தெருவில் ‘விருதுபட்டி 1 மைல்’ என்று தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்ட அந்தக் கால மைல் கல் ஒன்றுக்கு பீடம் எழுப்பப்பட்டு […]

மேலும்....