பெரியார் பேசுகிறார் : திராவிடர் கழகம் செய்து வரும் புரட்சி

தந்தை பெரியார் ஜாதி முறைகள் எல்லாம் ஆரிய மதமாகிய இந்து மதத்தின் சிருஷ்டியேயாகும் _ இந்து மதத்துக்கு ஆதாரம் ஜாதிதான். அது புராணங்களில் தேவர் _ அசுரர்களாகவும், சாஸ்திரங்களில் பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்களென்று  ஆரியர்களைக் குறிப்பிடுவதும், சூத்திரர்கள், சண்டாளர்கள் என்று திராவிடர்களைக் குறிப்பிடுவதாகவும் அமைக்கப்பட்டிருப்பவைகளே யாகும். தேவாசுரர்களும் பிராமணாதி சூத்திரர்களும் இல்லாவிட்டால் புராணங்களுக்கும் சாஸ்திரங்களுக்கும் வேலை இல்லை என்பதோடு, இந்து மதத்திற்கும் இடம் இல்லை. ஜாதிப் பாகுபாடுகளுக்கு ஒரு காரணமுமே சொல்லாமல் கடவுள் அந்தப்படி தனது 4 […]

மேலும்....

தலையங்கம் : இளைஞர்களுக்கு மிகத் தேவையான எச்சரிக்கை!

பன்மதங்கள், பல மொழிகள், பல (கலாச்சாரங்கள்) பண்பாடுகள் கொண்ட இந்தியாவில், ஒரே மதம் – ஹிந்து மதம், ஒரே மொழி – பார்ப்பன சமஸ்கிருதம், ஹிந்தி, ஒரே பண்பாடு  – ஆரிய வேத மத சமஸ்கிருதப் பண்பாடு என்று திணிக்கும் ‘ஹிந்துத்துவா’ கொள்கையை, (தனது நீண்ட கால கனவுத் திட்டங்களை) மத்தியில் ஆளும் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. அரசு,  இன்று அதற்குக் கிடைத்துள்ள மிருக பல பெரும்பான்மை மூலம், நாடாளுமன்றத்தில் 35 நாட்களில் 32 மசோதாக்கள் நிறைவேற்றம் […]

மேலும்....

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்

நினைவு நாள் : 30.8.1957 இவர் தனது தொழிலில் ஒரு மேதாவி என்றாலும், அதை நடத்தும் முறையில்  ஒரு பெரிய புரட்சியாளர் என்றே சொல்ல  வேண்டும். அதுவும் லெனின் செய்தது போன்ற புரட்சி  என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் நாடகத்துறையிலும்,  கலைத்துறையிலும், இசைத் துறையிலும் ஒரு பெரிய புரட்சி ஏற்படுத்தி இருக்கிறார். – தந்தை பெரியார்.   

மேலும்....

உங்களுக்குத் தெரியுமா?

  பட்டுக்கோட்டை அழகிரி, நெடும்பலம் சாமியப்பா போன்றவர்கள் அடக்கம் செய்யப்பட்ட  தஞ்சை நடவாற்றுக் கரையில் உள்ள இடுகாட்டில் ‘சூத்திரர்கள் இடம்’ என்று தனியாக ஒரு கல் செதுக்கி வைக்கப்பட்டிருந்தது என்பதும் 1954இல் தந்தை பெரியார் முயற்சியால் அது அகற்றப்பட்டது என்பதும் உங்களுக்குத் தெரியுமா?        

மேலும்....

நுழைவாயில்

இளைஞர்களுக்கு மிகத் தேவையான எச்சரிக்கை! – கி.வீரமணி  செம்மொழி தமிழே உலகின்  தொன்மொழி சமற்கிருதத்திற்கு தமிழே முன்னோடி மூலம்! ஆதாரபூர்வ அலசல்! – மஞ்சை வசந்தன் தமிழன் எப்படிக் கெட்டான்? – தேவநேயப் பாவாணர் தும்மல் (மொழிபெயர்ப்புச் சிறுகதை) – ஆன்டன் செகாவ் மனிதநேயமற்ற மரபைக் காக்க சாட்சி சொன்ன உ.வே.சா. – அ.ப.நடராசன் சிறந்த நூலில் சில பகுதிகள் – புலவர் நன்னனின் அகமும் புறமும் அந்நியப் படையெடுப்புக்கு அஞ்சி அனந்தசரசு குளத்தில் போடப்பட்டதே அத்திவரதர் […]

மேலும்....