சிறுகதை : ராஜத்தின் திருமணம்

ஏ.வி.பி.ஆசைத்தம்பி காலம் கெட்டுப் போய்விட்டதாகவே ஓலமிடுகிறார்கள், கலி வந்து விட்டானாம்! அதனால்தான் எல்லாம் தலைகீழாக நடக்கிறதாம்! பழையகால பத்தாம் பசலிகள் சமயம் கிடைத்தபோதெல்லாம் யார் கேட்டாலும் கேட்காவிட்டாலும் இதைப் போல் சொல்லத் தவறுவதில்லை. சாஸ்திரங்களையும், பழைய சம்பிரதாயங்களையும் யாரும் மதிப்பதில்லையே என்று சாம்பசிவ அய்யருக்கு மிகவும் வருத்தம். சாஸ்திரிய சம்பிரதாயம் மறுபடியும் ஜனங்களிடையே பரவ, சில சங்கங்களைக்கூட அய்யர் ஸ்தாபித்தார், இந்தக் காலத்திலே இந்தச் சங்கங்களை யார் மதிப்பார்கள்? அய்யரின் பேச்சைக் கேட்க ஆட்களே இல்லை! அய்யரின் […]

மேலும்....

பெண்ணால் முடியும் : பளு தூக்கும் போட்டியில் பதக்கங்கள் குவிக்கும் சினேகா!

  பெண்கள் அதிகம் பங்குகொள்ள யோசிக்கும் போட்டி – பளுதூக்குதலும் வலுதூக்குதலும். இந்தப் போட்டிகளில்தான் செல்லுமிடமெல்லாம் வெற்றியுடன் திரும்புகிறார் பட்டுக்கோட்டைக்கு அருகில் நாட்டுச்சாலை என்னும் சிறிய கிராமத்தில் பிறந்த சினேகா, பளுதூக்குதல் போட்டிகளில் தேசிய, மாநில அளவில் கைநிறைய பதக்கங்களைப் பெற்று மின்னி ஒளிர்ந்து கொண்டிருக்கிறார்! “அப்பா செல்லதுரை அவருடைய சின்ன வயசுல பல ஊர்களுக்கும் போய் கபடியில் கலந்துகிட்டு பரிசெல்லாம் வாங்கியிருக்காரு. குடும்ப வறுமை காரணமாக ஒரு கட்டத்தில் கபடியில் கலந்துகொள்வதை தவிர்த்துவிட்டு கூலி வேலைக்குப் […]

மேலும்....

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (45) : உபநிஷத்துகளை அம்பேத்கர் ஏற்றாரா?

நேயன் அம்பேத்கர் உபநிஷத்துகளிலிருந்து தனது சீர்திருத்தங்களைப் பெற்றார். இந்த ஆழமான பகுத்தாய்வு ஈ.வெ.ரா.வுக்கு இல்லை என்பது எதிரிகளின் அடுத்தகுற்றச்சாட்டு. அம்பேத்கர் அவர்கள், இந்து மத சாஸ்திரங்கள் பற்றி கூறியவற்றை சென்ற இதழில் விரிவாகப் பார்த்தோம். இந்து மதத்தையே ஒழிக்க வேண்டும். சாஸ்திரங்களையே அழிக்க வேண்டும். அதற்குப் பதில் புத்தக் கொள்கைகளைக் கொண்ட புதிய விதிகளை உருவாக்க வேண்டும். அது அனைத்து மக்களுக்கும் சம உரிமை, சம வாய்ப்பை அளிக்கக் கூடியதாக இருக்க வேண்டும். அவை சட்டங்களாக இருக்க […]

மேலும்....

ஆய்வுக் கட்டுரை : அறிவு மரபு

பேராசிரியர் வே.மாணிக்கம்  இந்தியாவில் இரண்டு சிந்தனைப் பள்ளிகள் உள்ளன. ஒன்று, அறிவு மரபு எனப்படும் திராவிட மரபு என்னும் தமிழ் மரபு. மற்றொன்று புராண, யாக மரபு என்னும் வேதசமற்கிருத மரபு. தமிழகத்தில் அறிவு மரபு பன்னெடுங்காலம் தொட்டே ஏடும் எழுத்தும் அறியா மக்களின் சிந்தனையில் தோன்றிச் சீர்மைபெற்றது.  அவை பழமொழிகளிலும், விடுகதைகளிலும் ஊர்ப்  பெயர்களிலும் பரவிக் கிடக்கின்றன. மாறாக ஆரியர் காணிபுராண மரபு அறிவைக் கெடுத்து அழிவுக்கு வித்திடுவதாய் உள்ளது. சித்தர்கள் வாழ்ந்த தமிழின் அறிவுத் […]

மேலும்....

கவிதை : மனிதநேய இமயம்

(தமிழர் தலைவர் கி.வீரமணி) – பெரு.மதியழகன் எண்பத்தாறு அகவையில் எழுபத்தைந்தாண்டுப் பொதுவாழ்வில் இனமானம் மீட்கவே இயம்பிட்ட தலைவர்! எங்கள் தமிழர்தம் எழுச்சித் தலைவர்போல் எவருண்டு வையத்தில்? யாரேனும் சொல்லுங்கள்! பாலின நிகர்நிலை பாவையர் பெற்றிடப் பாடுபட்டார் இவரளவு பாரெங்கும் வேறெங்கும்… பார்த்தீரா சொல்லுங்கள்! கண்சாடை கணநேரம் காட்டி இருந்தாலே மாண்புமிகு பதவிகள் – இவரை மண்டியிட்டுத் தொழுதிருக்கும்! அணுவளவும் பதவியாசை அண்டா அனல்மலை! தொண்டர்க்குத் தொண்டரிவர் தொண்டறத்தின் வடிவமிவர்! எந்நாட்டுத் தலைவரும் எட்டித் தொடமுடியா விளம்பரம் விரும்பா […]

மேலும்....