சிறுகதை : ராஜத்தின் திருமணம்
ஏ.வி.பி.ஆசைத்தம்பி காலம் கெட்டுப் போய்விட்டதாகவே ஓலமிடுகிறார்கள், கலி வந்து விட்டானாம்! அதனால்தான் எல்லாம் தலைகீழாக நடக்கிறதாம்! பழையகால பத்தாம் பசலிகள் சமயம் கிடைத்தபோதெல்லாம் யார் கேட்டாலும் கேட்காவிட்டாலும் இதைப் போல் சொல்லத் தவறுவதில்லை. சாஸ்திரங்களையும், பழைய சம்பிரதாயங்களையும் யாரும் மதிப்பதில்லையே என்று சாம்பசிவ அய்யருக்கு மிகவும் வருத்தம். சாஸ்திரிய சம்பிரதாயம் மறுபடியும் ஜனங்களிடையே பரவ, சில சங்கங்களைக்கூட அய்யர் ஸ்தாபித்தார், இந்தக் காலத்திலே இந்தச் சங்கங்களை யார் மதிப்பார்கள்? அய்யரின் பேச்சைக் கேட்க ஆட்களே இல்லை! அய்யரின் […]
மேலும்....