அறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா? (53) :ஆணின் விந்தை அருந்தினால் கருத்தரிக்குமா?

நேயன் “சப்தரிஷிகளின் மனைவியரைக் கண்டு மோகித்த அக்கினி தேவன் விரகதாபத்தால் வருந்தினான். அவன் நிலையைக் கண்ட கார்த்திகைப் பெண்கள் அறுவரும் அவனை அடைந்து அவன் விரகத்தைப் போக்கினர்.’’ என்கிறது இந்துமதம். நெருப்பு என்பது ஓர் ஆற்றல். அது தன்னைச் சேர்வோரை எரிக்கும். அப்படியிருக்க நெருப்புக்கு காமம் வந்தது, அது பெண்களுடன் உடலுறவு கொண்டது என்கிற இந்து மதக் கருத்து அசல் மடமையல்லவா? “பிரம்மாவின் புத்திரன் குசன். அவன் மகன் குசநாபன். அவனுக்கு -நூ-று பெண்கள். அதி அற்புதமாக […]

மேலும்....

சிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரா பெரியார்?

நூல்:      விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரா  பெரியார்? ஆசிரியர்:   கி.தளபதிராஜ் வெளியீடு: திராவிடன் குரல்,  48, சாய்வேல் அடுக்ககம், பலராமன் நகர், பூவிருந்தவல்லி, சென்னை – 56.  தொலைபேசி: 99404 89230  dravidiankural@gmail.com  விலை: ரூ.300      பக்கங்கள்: 338 திராவிட இயக்கம் தமிழின உணர்வை மழுங்கடித்ததா? சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி கடந்த 18.5.2012 அன்று தனது கட்சியின் ஆவணத்தை வெளியிட்டது. பெரியாரைச் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கும் தமிழக அரசியல் களத்தில் புதியதாக அரசியல் பண்ணப் புறப்பட்டிருக்கும் இந்த […]

மேலும்....

உணவே மருந்து : பாலூட்டும் தாய்கள் அறிய வேண்டியவை

சீம்பாலின் முக்கியத்துவம் குழந்தை பிறந்த பின் 3 நாட்களுக்கு சுரக்கும் தாய்ப்பாலை சீம்பால்  [colostrum] என அழைப்பர். இது கிட்டத்தட்ட 2 வாரம் வரை சுரக்கும். இதனுள் அடங்கி இருக்கும் சத்துகள் மிக மிக அதிகம். ஆனால், பெரும்பாலான தாய்மார்களுக்கு, குழந்தை பிறந்த ஆரம்பத்தில் பால் சுரப்பு குறைவாகவே இருக்கும். அதற்கு நீர்ச்சத்து உடலில் குறைந்திருப்பதே காரணம். குழந்தை பிறந்த 1 மணி நேரத்திற்குள்ளாகவே பாலூட்டுதல் அவசியம். சீம்பாலின் நன்மைகள் கொழுப்புச்சத்து குறைவாகவும், அதிகமான மாவுச்சத்தும், புரதச்சத்தும் உடையது. […]

மேலும்....

முற்றம் : நூலறிமுகம்

நூல்:  பார்ப்பனப் பிடியிலிருந்து பாமரர்களை மீட்போம்! ஆசிரியர்: வடசேரி நடராசன் வெளியீடு: சுந்தரம் பதிப்பகம், 49பி, எம்சிஜி அவென்யூ,                     6ஆவது தெரு, மாதவரம் பால் பண்ணை,                      சென்னை – 600 051. பக்கங்கள்: 64   விலை: ரூ.30 ஆரியத்தின் சூழ்ச்சிகளை விளக்கி அறிவு வெளிச்சம் தரும் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். நாணயமற்ற கார்ப்பரேட் விளம்பரத்தால் மக்களை ஏமாற்றி இன்று ஆட்சியில் அமர்ந்திருக்கும் பார்ப்பன பாசிச இந்துத்துவ அரசின் சமூக விரோத நடவடிக்கைகளை விளக்குகிறது இந்த […]

மேலும்....

முற்றம் : குறும்படம்

 Daro Mat (Dont Be Afraid) சம்பிரதாயங்கள் எங்கு, எப்போது, யாரால் உடையும் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் நிச்சயமாக உடையும். இது ஆருடம் அல்ல! நாகரிகம் வளர, வளர அநாகரிகம் தளர்கிறது அவ்வளவுதான். தேர்வு எழுவதற்கு சில நாட்களே உள்ள நிலையில் ஒரு பெண் திருமணம் செய்துகொள்ள வைக்கப்படுகிறாள். வழக்கம்போல மாமியார் மருமகளை தவறாகப் புரிந்துகொண்டு, ராசியில்லாதவள் என்று கரித்துக் கொட்டுகிறாள். அது சமயம் கணவனுக்கு ஒரு விபத்து ஏற்படுகிறது. அந்தச் சூழலிலும் அந்தப் பெண் […]

மேலும்....