ஜி.டி.நாயுடு

பிறப்பு: 23.03.1893  தொழில்மேதை கோவை ஜி.டி.நாயுடு அவர்கள் தந்தை பெரியார் அவர்களின் நெருங்கிய நண்பர். உரிமையோடு தந்தை பெரியாருடன் நகைச்சுவையோடு உரையாடக் கூடியவர். பள்ளிப் படிப்பு அதிகம் இல்லை. தனது தந்தையார் உருவாக்கிய தோட்டத்தில் ஒரு காவலர் போலிருந்து பணியாற்றினார். மோட்டார் தொழிலில் கிளீனர், நடத்துநர், ஓட்டுநர் என்று அனைத்துப் பணிகளையும் செய்து கடைசியில் ‘மோட்டார் மன்னர்’ என்னும் பட்டப் பெயரும் பெற்றார். உழைப்பால் உயர்ந்து 230 பேருந்துகளுக்கு உரிமையாளர் ஆனார். படிப்பறிவில்லாத இந்த அதிசய மனிதர் […]

மேலும்....

மருத்துவம் : மழைக்கால தடுப்பும் இன்ஃபுளூயன்சா நோய்த்தொற்றும்

தென்னிந்தியாவில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் இன்ஃபுளூயன்சா எனும் சளிக்காய்ச்சல் மிக அதிகமாக உச்சநிலையை எட்டுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. ஃப்ளூ காய்ச்சல் இலையுதிர் காலம் மற்றும் குளிர் காலத்தில் இடை வெப்ப நிலையுள்ள பகுதிகளில் பரவுகிறது. நோயாளி இருமும்போதும், தும்மும்போதும் ஒரு நபரிடம் இருந்து இன்னொரு நபருக்கு இந்நோய் பரவுகிறது. வட இந்தியாவில் பருவமழை பெய்கிற ஜூலை, செப்டம்பர் மாதங்களிலும், தென்னிந்தியாவில் அக்டோபர், நவம்பர் மாதங்களிலும் இன்ஃப்ளூயன்ஸா எனும் சளிக்காய்ச்சல் மிக அதிகமாக உச்சநிலையை எட்டுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. குளிர்காய்ச்சலின் மிக […]

மேலும்....

பெரியார் பேசுகிறார் : பிரச்சாரமும் விளம்பரமும்

தந்தை பெரியார் ஒருவனைப் பார்த்து, “நீ ஏன் சூத்திரன், கீழ்ஜாதி, நாலாஞ்ஜாதி’’ என்று கேட்டால் அதற்கு அவன் என்ன பதில் சொல்கிறானென்றால், மதப்படி _ சாஸ்திரப்படி, கடவுள் அமைப்புப்படி என்கின்றான். நீ ஏண்டா பார்ப்பான் உயர்ந்த ஜாதி என்றால், அதற்கு அவன் மதப்படி, சாஸ்திரப்படி கடவுள் அமைப்புப்படி என்றுதான் பதில் சொல்லுகின்றான். அது போலத்தான் பணக்காரனும் கடவுள் கடாட்சத்தால்தான் பணக்காரனாக இருக்கிறேன் என்கிறான். நாள் பூராவும் உழைக்கின்ற நீ ஏண்டா ஏழையாக இருக்கிறாய் என்றால் அது கடவுள் […]

மேலும்....

வாசகர் மடல்

மானமிகு ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். செப்டம்பர் 16-30, 2019 ‘உண்மை’யில் தந்தை பெரியார் பிறந்த நாள் சிறப்புக் கட்டுரைகள், கவிதைகள் படித்தேன். ஆசிரியர் அவர்களின் தலையங்கம் மிகச் சிறப்பான – கொள்கை விளக்க, கடவுள் மறுப்பு வாசகங்களைப் பயன்படுத்த நீதிமன்றம் அளித்த ஆணித்தரமான தீர்ப்பைச் சுட்டியது. தீர்ப்புக்குப் பொருத்தமாக 14.3.1970 ‘உண்மை’யில் பெரியாரின் விளக்கம் அமைந்தது. மஞ்சை வசந்தன் அவர்களின் ‘புதுவுலகு காண்போம்’ பகுதி, 2017_18_19 உலக நாடுகளில் பகுத்தறிவாளர்கள் கொண்டாடிய பெரியாரின் கொள்கை பரப்பு நிகழ்வுகள் […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள் : நம் கொள்கைப் பயிரை எதிரிகளே உரமிட்டு வளர்ப்பர்!

கே:       ஒரே மொழி, ஒரே தேசம், ஒரே கட்சி என்கிறார்களே! சர்வாதிகார ஆட்சியா?                 – அகமது, மாதவரம் ப:           ஆம். அதிலென்ன சந்தேகம். அரசியல் சட்ட மூலம் நாடாளுமன்றத்தைப் பிடித்த பிறகு அவரே அதிபராக அறிவித்துக்கொண்டார். அதுபோன்ற சர்வாதிகார பாசிசத்திற்கே அது வழிவகுக்கும்! கிருபா மோகன் கே:       பெரியார் – அம்பேத்கர் வாசகர் வட்டம் சார்ந்த செயல்பாடுகளை செய்துவந்ததற்காக கிருபா மோகன் என்ற மாணவரை பொருந்தாக் காரணங்களைக் கூறி சென்னைப் பல்கலைக்கழகம் நீக்கம் செய்திருப்பது பற்றி […]

மேலும்....