தகவல் களஞ்சியம்

கரப்பான்பூச்சியால் தலை இல்லாமல் 9 நாள்கள் உயிருடன் இருக்க முடியும். பிறகு, பட்டினியால்தான் இறக்கும்.  ****** மனித இதயம் சராசரியாக தினமும் ஒரு லட்சத்துக்கும் அதிகமாகத் துடிக்கிறது. இதயம் தினமும் 2000 கேலன் ரத்தத்தைப் பம்ப் செய்து உடலின் பிற பகுதிகளுக்கு அனுப்புகிறது. உங்கள் உடலின் அத்தனை ரத்தக் குழாய்களையும் ஒன்றுக்கு அடுத்து ஒன்று என்று நீட்டினால் அது மொத்தம் 60000 மைல் தூரத்திற்குப் பரவும்.  ****** கடமான் (Cuttle Fish) மீனிற்கு மூன்று இதயங்கள் உள்ளன. கடலில் […]

மேலும்....

செய்திச் சிதறல்கள்

மூங்கில் ஒரு நாளைக்கு சுமார் 20 செ.மீ.க்கு மேல் ஓங்கி வளரும். மூங்கில் வளரும் ஓசையை நாம் கேட்கலாம். கண் இமைக்கும் செயலால் மட்டுமே மனிதன் ஒரு நாளைக்கு சுமார் அரை மணி நேரம் கண்களை மூடுகிறான்.  ****** ஆப்பிள் மீது ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டிக்கர்… அர்த்தம் என்ன? ஆப்பிள் வாங்கும்போது அதன் மீது ஒட்டப்பட்டிருக்கும் ‘ஸ்டிக்கரை’ (ஒட்டுத்தாளை) நாம் யாரும் பெரிதாக கவனிப்பதில்லை. அந்த ‘ஸ்டிக்கரில்’தான் அந்த ஆப்பிள் பற்றிய தகவல்கள் இருக்கின்றன! அதாவது, அந்த ஸ்டிக்கரில் […]

மேலும்....

இராமலிங்க அடிகள்

பிறப்பு: 5.10.1823 வள்ளலார் என்று உள்ளம் உருக ஏற்றிப் போற்றப்படும் வடலூர் இராமலிங்க அடிகளார் மனுதர்மம், வருணதர்மம், ஆசாரம், ஆகமம், சாத்திரம் என்னும் சகதியில் உருண்டு புரண்டு கிடந்தார். இவர், பிற்காலத்தில் தெளிவு பெற்று, இந்தப் பார்ப்பனியப் பாழும் சாக்கடையிலிருந்து, தாம் வெளியேறியது மட்டுமல்லாமல், மற்றவர்களையும் கரைசேர்க்க, கருத்துச் சூடத்தை வழங்கிய ஒப்பிலா மணியாக ஒளி வீசினார். உருவ வழிபாடு செய்து கிடந்த மக்கள் மந்தையிலே ஒளி வழிபாடு என்கிற உருவமற்ற ஒன்றை வெளிச்சமாகக் காட்டி ஆயிரம் […]

மேலும்....

நோய்தீர்க்கும் மீன் உணவு

சிதம்பரம் அருகில் கிள்ளை ஆற்றுப் பகுதிகளில் அரிய வகை மருத்துவ குணம் உள்ள மீன்கள் உள்ளன. காரை, மட்லீஸ், கிழங்கான், பிலிஞ்சான், ஓரா, பொருவா, சித்தாழை, நரிக்கெண்டை போன்ற மீன்களைக்கொண்டு ஒரு வகையான வட்டார மீன்குழம்பு செய்கின்றனர். அதனை பூண்டு, மிளகுடன் சேர்த்துச் செய்தால் மருந்துக் குழம்பு என்றழைக்கின்றனர்.பேறுகாலத்தில் பெண்களுக்கு வலி நிவாரணியாகவும் சோர்வைப் போக்குவதற்கு உதவுவதாகவும் இக்குழம்பு இருக்கிறது.  கணவாய் மீனிலுள்ள மக்னீசியம், மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. திலேப்பியாவில் உள்ள செலினியம் புற்றுநோய் வருவதைத் தடுக்கிறது. […]

மேலும்....

பெரியாரின் கணிப்பு

1.            “நான் ஒரு சனாதன இந்து’’. 2.            “வேத – புராண – இதிகாச முதலிய தர்ம சாஸ்திரங்களில் எனக்கு நம்பிக்கை உண்டு.’’ 3.            “பகவான் அவதாரங்களில் எனக்கு நம்பிக்கை உண்டு.’’ 4.            “மறு பிறப்பில் எனக்கு நம்பிக்கை உண்டு.’’ 5.            “வேத சாஸ்திரங்களில் கூறியுள்ள வர்ணாசிரம தர்மங்களில் எனக்கு நம்பிக்கை உண்டு.’’ 6.            “விக்கிரக ஆராதனையில் எனக்கு நம்பிக்கை உண்டு.’’                 என்று காந்தி முதலில் கூறினார்; எழுதினார்; அதன்படி நடந்தார். ஆகவேதான் அவர் மகாத்மா […]

மேலும்....