அய்யாவின் தொடக்க காலம் முதல் இயக்கத்தோடு கலந்தவர் ஆசிரியர்!

கோவையில் புது சித்தாப்புதூரில் வி.வி.கே.மேனன் சாலையில் 31.-01.-2019 வியாழன் மாலையில் காந்தியார் நினைவு நாள் பொதுக்கூட்டம் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார். இதில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கு.இராமகிருஷ்ணன் தலைமை ஏற்றும், திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி முன்னிலை வகித்தும் சிறப்பித்தனர். இருவரும் தாய்க்கழகத்தின் தலைவருக்கு இருபக்கமும் அமர்ந்திருந்தது சனாதனத்துக்கு ஒரு முக்கியமான செய்தியை நிச்சயம் சொல்லியிருக்கும். […]

மேலும்....

”எண்ணெய் செலவுதான் பிள்ளை பிழைக்காது!”

  கே:       டாக்டர் அம்பேத்கரைத் தவிர  இதுவரை வேறு ஒரு ஒடுக்கப் பட்டோருக்கும் ‘பாரத ரத்னா’ விருது தரவில்லையே இதைப் பற்றி தங்கள் கருத்து?  – மு.இனியன், சிறுவரப்பூர் ப:           அம்பேத்கருக்குக் கூட காலந்தாழ்ந்து அதுவும் சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் ஆட்சிக் காலத்தில்தானே தரப்பட்டது!   கே:       பட்டேல் சிலைரூ.4,000 கோடி. கும்பமேளா ரூ.7,100 கோடி. மேலும், ராமன், அனுமன் சிலைகளுக்கும் கோடி கோடியாக கொட்டப்படுகிறதே மக்களுடைய வரிப்பணம் வீணாவதைத் தடுக்க சட்டப்படி வழியுண்டா?  அல்லது தேர்தல் […]

மேலும்....

நூல் அறிமுகம் :அழகிய பூக்கள்

நூல்                 : அழகிய பூக்கள் ஆசிரியர்        : ஞா.சிவகாமி பக்கம்              : 88 நன்கொடை    : 55/- வெளியீடு       : ஏகம் பதிப்பகம்,                           அஞ்சல்பெட்டி எண்: 2964,                                                          3, பிள்ளையார் கோயில் தெரு,                            2ஆம் சந்து, முதல் மாடி,                   […]

மேலும்....

குறும்படம் : ஜீவநதி

முற்றம் குளிர்பதனம் செய்யபட்ட ஒரு பெட்டியில் ஒரு பெண் படுக்கவைக்கப் பட்டிருக்கிறாள். சுற்றிலும் சொந்தக்காரர்கள் சோகத்துடன் இருக்கின்றனர். அந்தப் பெட்டியின் பூட்டில் ஜாதி என்று எழுதியிருக்கிறது.  செத்துக்கிடக்கும் பெண்ணின் அப்பாவின் இடுப்பில் அந்தப்பூட்டின் சாவி தொங்குகிறது.  இப்படியொரு காட்சியை ஆணவப் படுகொலைக்கான காட்சியாக தனது குறும்படத்தில் காட்டியிருக்கிறார் இயக்குநர் டியூடு விக்கி. கொடூரமான கற்பனையாக இருந்தாலும், இப்படியும் நடக்க வாய்ப்பு இருக்கிறது என்றுதான் எண்ண முடிகிறது. வழக்கமாக இப்படிப்பட்ட படுகொலைகள் திருமணம் செய்து கொண்டபிறகுதான் நடைபெறும். ஆனால் […]

மேலும்....