எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (49) : இருபது கேள்விகளும் எமது பதில்களும்

நேயன் ஜாதிய கொடுமைகள் செய்வது பார்ப்பனர்களா? மற்ற ஜாதியினரா? கேள்வி 9: நாட்டில் நடந்துள்ள கொலைகள், கற்பழிப்புகள், திருட்டுகள், ஊழல்கள், கொள்ளைகள் இவற்றில் பிராமணனின் பங்கு எவ்வளவு சதவிகிதம், பிற ஜாதியர்கள், பிற மதத்தினரின் பங்கு எவ்வளவு சதவிகிதம் என்கிற விவரங்கள் உங்களிடம் உண்டா? பதில் 9 : நாங்கள் என்ன காவல்துறையா நடத்துகிறோம்? இந்தக் கேள்விக்கும் எங்களுக்கும் என்ன தொடர்பு? எதனால் இக்கேள்வி கேட்கப்படுகிறது? அர்த்தமற்ற கேள்வி என்றாலும் பதில் சொல்ல விரும்புகிறோம். முதலில் இக்கேள்விகளையெல்லாம் […]

மேலும்....

கவிதை : எம்தலைவ! நீங்களன்றி வழியே திங்கே?

தட்டிவிட்டுப் பறிக்கின்றார் கல்வி வேலை தறிகெட்டு கிடக்கிறது சட்டம் நீதி கட்டவிழா மொட்டுகள் கருகிச் சாக காட்டாட்சி நடக்கிறது மதத்தின் பேரால் எட்டப்ப ராகிவிட்டார் இம்மண் ஆள்வோர் எதுநடந்தும் வாய்பேசா ஊமை யானார் கொட்டட்டும் அய்யாவுன் முழக்கம் இங்கு கொடுமைதனைப் பொசுக்குதற்கு இடியைப் போலே!   எட்டுத்திக்கும் பெரியாரை ஏற்றி வைப்போம் இனமானம் காப்பதற்கும் சூளு ரைப்போம் நட்டமென தந்துவுயிர் நாடு காக்க நடைகட்ட உம்பின்னால் தமிழர் சேனை வட்டமிடும் கழுகார்க்கு வளைந்தோ மில்லை வாய்ப்பந்தல் போடுபவர் […]

மேலும்....

தடைகளை நொறுக்கிச் சரித்திரம் படைத்த பகுத்தறிவாளர் கழகப் பொன்விழா தொடக்க மாநாடு

பகுத்தறிவாளர் கழகப் பொன்விழா தொடக்க மாநாடு 16.9.2019 அன்று விருதுநகரில் காலை தொடங்கி எழுச்சியுடன் நடைபெற்றது. கலைநிகழ்ச்சி மாநாட்டின் தொடக்க நிகழ்வுகளாக பகுத்தறிவுக் கலை நிகழ்ச்சி, இசை நிகழ்ச்சி நடைபெற்றன. தாமிரபரணி கலைக்குழுவினர் கலை நிகழ்ச்சியை பல்சுவை நிகழ்ச்சியாக வழங்கினர். பெரியார் பகுத்தறிவு கலை இலக்கிய அணி மாநில செயலாளர் தெற்குநத்தம் ச.சித்தார்த்தன் கலைநிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். மாநாட்டுத் திறப்பு மாநில பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர், மாநாட்டு வரவேற்புக்குழு செயலாளர் கா.நல்லதம்பி வரவேற்றார். பகுத்தறிவாளர் கழகப் […]

மேலும்....

சுவடுகள் : திருக்குறளில் கடவுள் வாழ்த்தா?

தந்தை பெரியார் கூறும் முடிவு! கி.வீரமணி தந்தை பெரியார் அவர்கள் ஓர் முழுப் பகுத்தறிவுவாதி. எதையும் தனது பகுத்தறிவுக்கேற்ப சிந்தித்து, தெளிந்து, அனுபவ முத்திரைகளோடு, சுயசிந்தனைக்கேற்ப எதையும் மக்களுக்கு எடுத்துக் கூற அவர்கள் தயங்கியதே இல்லை. ஒரு கருத்தினைக் கூறும்போது, ஆசாபாசங்களுக்கு அடிமையாகாமல், ஒரு விஞ்ஞானியின் பார்வையோடு கூறும் அவர்கள், அதன் விளைவு எதிர்ப்பாக இருக்கும் என அஞ்சிப் பின் வாங்கும் பழக்கமுடையவர் அல்லர். எதிர் நீச்சலுக்கு ஆளாக நேரிடுமே என்கிற அச்சத்துக்கு அவர்கள் என்றும் ஆளாகாதவர் […]

மேலும்....

கவிதை : ஆசிரியருக்குப் பிறந்த நாள் வாழ்த்து!

 பேராசிரியர், முனைவர் இரா.மணியன் பள்ளியிலே அய்ந்தாவது படிக்கும் போழ்தே                 பகுத்தறிவுப் பாசறையில் பயிற்சி கொண்டார்; துள்ளிவிளை யாடுகின்ற பருவம் தொட்டே                 தொண்டாற்றும் பேராற்றல் தோற்றம் பெற்று வெள்ளையுள்ளம் கொண்டவராம் பெரியார் போற்றும்                 வீரம்கொள் வீரமணி யாகி விட்டார்; உள்ளத்துள் பெரியாரை விதைத்துப் போற்றி                 உயர்கொள்கை உரமிட்டு வளர்த்துக் கொண்டார்.   பெருங்கூட்டம் கூடிநிற்கும் பேர வைக்குள்                 பேராற்றல் கொண்டவீர இளைஞர் சூழ கருஞ்சட்டைப் படையினரின் வாழ்த்தைக் கேட்டு                 களிப்புடனே […]

மேலும்....