அறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா? (50) : சூரியனைச் சுற்றும் சந்திரன் சிவன் தலையில் எப்படியிருக்கும்?

சிகரம் “தட்சனின் யாக குண்டத்தில் தேவி தன் உடலை விட்டுவிட்டு பர்வதராஜனின் குமாரியாக அவதரித்தாள் என்பதைக் கேட்டதும் ஈசன் பெரும் சீற்றம் கொண்டார். தம்மை அவமதித்த தட்சனைக் கொன்று யாகத்தை அழிக்க வீரபத்திரரைத் தோற்றுவித்து அனுப்பி வைத்த பின்னர் அவர் பித்துப் பிடித்தாற்போல் வனாந்தரங்களிலும் மலைச் சாரல்களிலுமாகத் திரிந்து கொண்டிருந்தார். ஸதி தேவியைப் பிரிய நேர்ந்த வருத்தம் அவர் உள்ளத்தைத் தகித்தது. அவரிடமிருந்து வெளிப்பட்ட, அந்த உஷ்ணம் சகல லோகங்களையும் தகிக்கச் செய்தது. அதன் காரணத்தை அறியாத […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள் : ஜாதி ஒழிப்புகள் ஜாதி மறுப்பு மணங்கள் அதிகம் வேண்டும்!

கே:       கர்நாடகா ஆட்சி கலைப்பு, கவிழ்ப்பு, ஒரே நாடு, ஒரே கார்டு, தேசிய கல்வி இந்தத் திட்டத்திற்கு தென்னிந்தியாவில் பி.ஜே.பி.யின் முதல் ‘பலிகடா’ கர்நாடகம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது பற்றி தங்களின் கருத்து?                 – பெ.கூத்தன், சிங்கிபுரம் ப:           மீண்டும் பா.ஜ.க. தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் என்னவெல்லாம் நடைபெறும் என்று நாம் தேர்தலின்போது எச்சரித்தோமோ அவை ஒன்றன்பின் ஒன்றாக நடைபெறுகிறது! திட்டமிட்டு ஆர்.எஸ்.எஸ். கொள்கைகள் அமலாகி அரங்கேறுகின்றன. கே:       பயிற்சிப் பட்டறையில் தனிமனித […]

மேலும்....

மருத்துவம் : ஆங்கில மருத்துவத்தில் அதிமுதன்மை மருந்துகள்!

பெனிசிலின் (Penicillin) 1942 பாக்டீரியாவில் ஏற்படும் தொற்றுப் பிரச்சினைகளைத் தடுக்கவும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் கண்டறியப்பட்ட முதல் ஆன்டிபயாடிக் மருந்து. கண்டுபிடித்தவர்: அலெக்சாண்டர் ஃபிளெமிங் (Alexander Fleming). இந்த மருந்து கண்டறியப்படாமல் இருந்திருந்தால் இன்றைய காலகட்டத்தில் 80 மில்லியன் பேர் நோய் எதிர்ப்புசக்தி குறைவால் இறந்திருப்பார்கள். இன்சுலின்(Insulin) 1922 சர்க்கரை நோயாளிகளுக்குக் கணையத்தில் இன்சுலின் சுரப்பதில் ஏற்படும் பிரச்சினைகளை, எளிமையாகச் சரிசெய்யும் மருந்து. இன்றைய ‘ஹார்மோன் ரீப்ளேஸ்மென்ட்’ தெரப்பிகளின் முன்னோடி இன்சுலின்தான். இதைக் கண்டுபிடித்தவர், சார்லஸ் […]

மேலும்....

சிந்தனை : அந்நியப் படையெடுப்புக்கு அஞ்சி அனந்தசரசு குளத்தில் போடப்பட்டதே அத்திவரதர் சிலை!

ஈரோடு அறிவுக்கன்பன் திருவிழாக்களில் பல வகை உண்டு. ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் ‘மதுரை சித்திரை திருவிழா’, அய்ந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ‘ஆயிரம் காளித் திருவிழா’, பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ‘மகாமகம்’ என்று பல விழாக்கள் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. இப்பொழுது காஞ்சிபுரத்தில் நடைபெறுவது 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ‘அத்திவரதர் திருவிழா’. அனந்தசரசு என்னும் குளத்தில் துயில் கொண்டிருந்த அத்திவரதர் எழுந்தருளி காஞ்சி வரதராசப் பெருமாள் கோயிலில் அடியார்களுக்குக் காட்சியளிக்கும் விழாதான் ‘அத்திவரதர் விழா’. முகலாய […]

மேலும்....