இயக்க வரலாறான தன் வரலாறு(235) : திருப்பத்தை ஏற்படுத்திய ‘திராவிடர் மாநாடு’
அய்யாவின் அடிச்சுவட்டில்… கி.வீரமணி 1.10.1989 அன்று மயிலாடுதுறையில் மா.கந்தசாமி_க.தனம் ஆகியோரின் மகள் தமிழ்ச்செல்வி, திருச்சி கே.ஏ.இராமு_பட்டு ஆகியோரின் மகன் கோவிந்தன் ஆகியோருக்கும், மயிலாடுதுறை க.நாகராசன்_பட்டுரோசா ஆகியோரின் மகள் புகழேந்தி, தஞ்சாவூர் ஆர்.நடேசன்_சொர்ணம்மாள் ஆகியோரின் மகன் சந்திரன் ஆகியோருக்கும் வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழா என் தலைமையில் நடைபெற்றது. மணமக்களை வாழ்த்தி உரையாற்றும்போது, நல்ல குடும்பம் ஒரு பல்கலைக்கழகம் என்றார் புரட்சிக்கவிஞர். இது நல்ல குடும்பம் மட்டுமல்ல; இது கொள்கைக் குடும்பமும்கூட! எனவே, இங்கே பல்வேறு கோணங்களிலே கட்சிகளை […]
மேலும்....