அவர் எப்படி இந்துத்வ அம்பேத்கர்?

“திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் புதிரை வண்ணார் எனும் ஜாதியினர், “பார்த்தாலே தீட்டுப்படும்’’ ஜாதியினராக இருக்கிறார்கள். அதனால் அவர்கள் பகலில் வெளியே வர முடியாது. இவர்கள் இரவில் மட்டுமே புழங்க முடியும். தீண்டப்படாதவர்கள் நாகரிகம் எதற்கும் உரிமை படைத்தவர்கள் அல்லர். இதுதானா இந்துமதப் பண்பாடு’’ எனக் கேட்டார் அம்பேத்கர். “ஆதிப் பழங்குடி மக்களை இந்து மதத்திற்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகள் எதுவும் செய்யப்படவில்லையே, ஏன்? ஜாதி அமைப்பு இந்து மதத்தை மேலும் பரவலாக்க முயல்வதைத் தடுக்கிறது, நான்கு வர்ணக் […]

மேலும்....

இடநெருக்கடியில் இந்தியச் சிறைகள்

இந்திய நாட்டில் உள்ள அனைத்துச் சிறைகளிலும் சிறைவைக்கக் கூடியவர்களின் எண்ணிக்கை 3,66,781 மட்டுமே! ஆனால், 2015ஆம் ஆண்டின் கணக்குப்படி இந்தச் சிறைகளில் மொத்தமாக 4,19,623 பேர் அடைக்கப் பட்டுள்ளனர். 52,842 பேர் அதிகப்படியாக அடைக்கப்பட்டுள்ளனர். சிறைச் சீர்திருத்தம் பேசுவோர் கவனத்தில் கொள்ள வேண்டிய செய்தியல்லவா இது!      

மேலும்....

புற்றுநோய் ஒரு நோயல்ல; B17 வைட்டமின் குறைபாடே!

கேன்சர் என்பது நோய் அல்ல; வைட்டமின் ஙி17 குறைபாடு. மனித குலத்திற்கு தீங்கு விளைவிக்கும் புற்றுநோயை சிலர்  வியாபாரமாக்கி கோடிகோடியாய் சம்பாதிக்கிறார்கள். ஆனால் முறையான உணவால் அப்பாதிப்பிலிருந்து மீளலாம்! உயிர்பயம் தேவையில்லைதினமும் 15 முதல் 20 ஆப்ரிகாட் பழத்தை உண்டு வந்தாலே போதுமானது. இதில் வைட்டமின் ஙி17 நிறைந்துள்ளது. முளைகட்டிய கோதுமை கேன்சரை எதிர்த்து போராடக்-கூடிய வல்லமை பெற்றது. இதில் வளமான நீர்த்த ஆக்சிஜன் மற்றும் கேன்சரை எதிர்த்து போராடக்கூடிய  லேட்ரில்  உள்ளது. ஒரு அமெரிக்க மருந்து […]

மேலும்....

வியர்வை மூலம் சர்க்கரை நோயைக் கண்டறிய கருவி!

டைப் 2 (Type 2) சர்க்கரை நோய்தான் மிக அதிகமானவர்களை பாதிக்கிறது. இந்த நோயுள்ளவர்கள் சர்க்கரையின் அளவையறிய ஊசியால் குத்தி குருதி எடுத்து சோதனை செய்ய வேண்டியுள்ளது. ஊசியால் குத்தப்படும் தொல்லையினின்று விடுபட்டுவிட தற்போது ஒரு கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவிலுள்ள டெக்ஸாஸ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் உடலில் அணிந்துகொள்ளக் கூடிய ஒரு கருவியைக் கண்டுபிடித்துள்ளனர். இந்த விஞ்ஞானிகளில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் ஒருவரும் உள்ளார். இந்தக் கருவியை உடலில் அணிந்து கொண்டால் அது நம் உடலின் […]

மேலும்....

வாகன விபத்தில் நஷ்டஈடு பெறுவது எப்படி?

நம் நாட்டில் தினமும் சுமார் 400 நபர்கள் வாகன விபத்துகளினால் இறக்கின்றனர். 2015ஆம் ஆண்டு சுமார், 1,46133 நபர்கள் வாகன விபத்துகளினால் இறந்துவிட்டனர். இந்தப் புள்ளிவிபரம் நம் மத்திய போக்குவரத்து அமைச்சர் நாடாளுமன்றத்தில் கூறிய அறிக்கையில் உள்ளது. மோட்டார் வாகன சட்டம் 1939 939 Motor Vehicles Act பல்வேறு மாற்றங்களுடன் 1988ஆம் ஆண்டு நமது நாடாளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. அது ஜூலை 1989 முதல் அமலுக்கு வந்தது. இது 9 பாகங்களாக பிரிக்கப்பட்டு மொத்தம் 269 சட்டப் […]

மேலும்....