பகலில் அரைமணி நேரத்திற்கு மேல் தூங்கக்கூடாது: இரவில் நன்றாகத் தூங்கினாலும், பகலில் அரைமணி நேரம் நன்றாகத் தூங்கி எழுவதினால் மூளை புத்துணர்ச்சி பெறும். இரத்த ...
– மஞ்சை வசந்தன் மனிதர்களின் சோம்பேறித்தனத்தைப் பயன்படுத்தி நடைபெறும் வணிகச் சுரண்டல்களில் இது மிகப்பெரிய கேடான வணிகச் சுரண்டல். இன்றைய மனிதன் உடல் பருமன், ...
உலகின் மிகப் பிரபலமான கடிகாரமான லண்டனில் உள்ள பிக் பென்னைப் பழுது பார்க்க ரூ.400 கோடி செலவாகும் என்று பிரிட்டன் நாடாளுமன்ற நிதிக்குழு அறிக்கை ...
அய்.அய்.டி., என்.அய்.டி., அய்.அய்.அய்.டி. போன்ற மத்திய அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களில் சேர விரும்பும் பிளஸ் டூ படித்த மாணவர்களும், பிளஸ் டூ படித்துவரும் ...
அரசின் நிர்வாகச் சீர்கேட்டாலும், பொறுப்பற்ற நிலையாலும் சென்னையே வெள்ளத்தில் மூழ்கியது. அரசு எந்திரம் செயலற்ற நிலையில், இளைஞர்களும் தொண்டர்களும் உயிரைப் பொருட்படுத்தாது வெள்ளத்தில் இறங்கி ...
சுயமரியாதைச் சுடரொளி வல்லம்படுகை ஆசிரியர் சந்தானகிருஷ்ணன் – கி.வீரமணி பழைய தென்னாற்காடு மாவட்டத்தில் சிதம்பரத்திற்குப் பக்கத்தில் உள்ள வல்லம்படுகையில் தங்கி, அளப்பரிய கழக வளர்ச்சிப் ...
¨ இன்றைய இந்துமதம் ஏறத்தாழ முற்றிலும் ஆகமங்களை அடிப்படையாகக் கொண்டது. வேதங்களைக் கொஞ்சங்கூட அடிப்படையாகக் கொண்டதல்ல. ¨ மகாபாரதப் போருக்குப் பின்னர் வேதமுறை வழிபாடு ...
60% இடஒதுக்கீடுபடி பயிற்சி பெற்றவர்களை தமிழ்நாடு அரசு உடனடியாக அர்ச்சகராக நியமிக்க வேண்டும்! இந்துக் கோயில்களில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் தகுதி அடிப்படையில் என்பதை ...
டாக்டர் டி.எம்.நாயர் இறக்கவில்லை என்று சொல்லுவேன். அவர் கொள்கைகளும், தொண்டுகளும் இன்னும் இந்நாட்டில் வேலை செய்துகொண்டு வருகின்றன. ஆதலால் அவர் இன்னும் உயிருடனிக்கிறார். டாக்டர் ...