Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

டாக்டர் அம்பேத்கர் அவர்கள் இந்தியாவிலேயே தலைசிறந்த அறிவாளிகள் என்று கருதப்படும் சிலரில் ஒருவர் ஆவார். அவர் தனது வாழ்நாள் முழுவதும் மக்களை அறிவைப் பயன்படுத்துகிறவர்களாகவும் ...

பொதுக்கோயில்களில் தாழ்த்தப்பட்டோர் நுழைந்து வழிபடக் கூடாது; அவர்கள் வழிபடுவதற்கென்றே தனியாகக் கோயில்கள் கட்டப்பட வேண்டும் என்று காந்தியார் எழுதியதையும், பேசியதையும் கண்டித்து 1929 நவம்பர் ...

- தமிழில் பேராசிரியர் முனைவர் ப.காளிமுத்து எம்.ஏ., பி.எச்.டி புகழ்பெற்ற எழுத்தாளர் ஜான் வில்சன் எழுதிய “India Three Thousand Years Ago” என்னும் ...

அய்யாவின் அடிச்சுவட்டில்... 151 - கி.வீரமணி சமுதாய மருத்துவராக வாழ்ந்தவர் பெரியார்! தலைமை நீதிபதி  மாண்புமிகு மு.மு.இஸ்மாயில் அவர்கள் உரையாற்றுகையில்,  நண்பர் திரு. வீரமணி ...

தங்க மங்கை அனுராதா! அண்மையில் புதுடெல்லியில் நடைபெற்ற தேசிய  ஜூனியர் பளுதூக்கும் போட்டியில், தமிழகம் சார்பில் கலந்துகொண்டு, மூன்று தங்கங்களை அள்ளி வந்திருக்கும் தமிழ் ...

அரசின் அலட்சியத்தால் 113 மாணவர்களின் வாழ்வு நாசம்! விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகே செயல்பட்டு வந்த எஸ்.வி.எஸ் யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியில் ...

- பொறியாளர் ஜே.என்.தாமோரன் பயத்தின் காரணமாகத்தான் மக்கள், வாஸ்த்துவைப் பார்க்கிறார்கள். என் முப்பத்தைந்து வருட அனுபவத்தில், இளைய வயதினர்கள்தான் வாஸ்த்துவைப் பற்றி அதிகம் பயப்படுகிறார்கள். ...

ஜோதிபா பூலேயின் வாரிசு நீதாதாய் ஹோலோ பூலே அளித்த பேட்டி : 19ஆம் நூற்றாண்டில், மராட்டிய மாநிலத்தில் சமுதாய புரட்சியினை ஏற்படுத்திய மகாத்மா ஜோதிபா ...

திடாவிடர் வரலாற்றின் சிகரம் திராவிடர் கழக ஜாதி ஒழிப்பு - சமூக நீதி மாநில மாநாடுகள்!(பெரியார் உலகம் திடல், சிறுகனூர், திருச்சி - 19,20 ...