கோடைகால பாதிப்புகளும் தீர்வுகளும்

பொதுவாக ஆண்டு முழுவதும் மிதமான தட்பவெப்பம் நிலவினாலும், தமிழகத்தில் கோடைக்காலம் கொஞ்சம் ஓவர் டோஸ்தான். நிழல்தரும் மரங்களும், நீர்நிலைகளும், அவை உண்டாக்கும் இயல்பான குளிர்ச்சியும் அருகிவரும் நிலையில், அதிகரித்துவரும் சூழல் மாசுபாடு வெப்பநிலையை மேலும் அதிகரித்துவிடுகிறது. எனினும், சில வழிமுறைகளையும் முன்னெச்சரிக்கை செயல்பாடுகளையும் பின்பற்றுவதன் மூலம் நாம் கோடையை புன்னகையுடன் வரவேற்க முடியும். அதிக வியர்வை, வியர்க்குரு, கட்டிகள், அம்மை, சோர்வு, மயக்கம் என வெயிலின் விளைவுகள் அநேகம். கூடவே, வெயில் காலத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் முதல் […]

மேலும்....

சொத்துக்கள் வாங்க சட்டபடியான வழிமுறைகள்

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தமக்கென்று சொந்தமாக நிலம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அவ்வாறு நிலம் வாங்கும்போது நாம் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டியது அவசியம். நிலம் வாங்குவதற்கு முன் நிலத்தைப் பற்றிய முழு விவரங்களையும் தெரிந்துகொள்ள வேண்டும். அது மட்டுமல்லாமல் நிலத்தைப் பாதுகாக்கும் முறைகள் பற்றியும் நாம் அறிந்துகொள்ள வேண்டும். பொதுவாக, நிலம் வாங்கும்போதும், விற்கும்போதும் நாம் என்னென்ன ஆவணங்களை சரிபார்க்க வேண்டும். அது தமிழ்நாடு அரசின் எந்தெந்தத் துறைகளின் கீழ் வருகிறது என்பது பற்றிய […]

மேலும்....

”மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தியா”

தமிழில் பேராசிரியர் முனைவர் ப.காளிமுத்து எம்.ஏ.பி.எச்டி புகழ்பெற்ற எழுத்தாளர் ஜான் வில்சன் எழுதிய “India Three Thousand Years Ago” என்னும் ஆங்கில நூல் 1858 அக்டோபரில் மும்பையில் வெளியிடப்பட்டது. அது தற்போது மொழியாக்கம் செய்யப்பட்டு வெளிவருகிறது. (5) வேத காலத்தில் ‘விஷா’ என்பது பொதுவாக ‘மக்கள்’ என்ற பொருளுடையதாய் விளங்கியது. இது ‘வெஷா’ – (வீடு) என்பதனோடு தொடர்புடையது. இதன் பெயரடையாகிய ‘வைஷியா’ (க்ஷிணீவீsலீஹ்ணீ) என்பது பின்னாளில் வீட்டு உரிமையாளரைக் குறித்து நின்றது; அல்லது பொதுமக்களில் […]

மேலும்....

கர்ப்பப்பைக் கட்டிகளுக்கு என்ன காரணம்?

குழந்தையின்மைக்கான காரணங்களாக நாம் புரிந்து கொண்டிருக்கும் பல காரணிகளைக் கடந்தும் ஆயிரக்கணக்கான நபர்களுக்கு குழந்தை பிறந்திருக்கிறது என்பதையும், கருவிகளின் வழியாக, பொருளை முன்னிலைப்படுத்தும் ஆய்வுகள் மட்டுமே இறுதியானவை அல்ல என்பதையும் பார்த்தோம். குழந்தையின்மை என்பதை இனப்பெருக்க உறுப்புகள் தொடர்பான பிரச்சினைகளாக மட்டும் பார்க்க முடியாது என்பதைப் புரிந்து கொண்டிருக்கிறோம். உடலின் அடிப்படை ஆரோக்கியம் சரியாக இருந்தால் மட்டுமே, உடலின் இரண்டாம் நிலை நிகழ்வான கருத்தரித்தல் நடைபெறும். இப்பிரச்சினைக்கு ஆண் குறைபாடாக விந்தணு இல்லாத நிலை, அதன் செயலற்ற […]

மேலும்....

அந்தரத்தில் சுழன்று அரிய ஜிம்னாஸ்டிக் சாதனை புரியும் இந்தியப் பெண்!

2011ஆம் ஆண்டு தேசிய விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்ட தீபா, அய்ந்து தங்கப் பதக்கங்கள் வென்று சாதனை படைத்தார். இந்த வெற்றிதான் தீபாவின் மீது கவனத்தைக் கொண்டுவந்தது. 2014ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார்.

மேலும்....