பலி வாய் என்பதன் அடியாகப் பிறந்த வாய்மை போலவும், மெய் என்பதன் அடியாகப் பிறந்த மெய்ம்மை போலவும், உண் என்பதன் அடியாகப் பிறந்த உண்மைபோலவும், ...
பொதுவாக ஆண்டு முழுவதும் மிதமான தட்பவெப்பம் நிலவினாலும், தமிழகத்தில் கோடைக்காலம் கொஞ்சம் ஓவர் டோஸ்தான். நிழல்தரும் மரங்களும், நீர்நிலைகளும், அவை உண்டாக்கும் இயல்பான குளிர்ச்சியும் ...
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தமக்கென்று சொந்தமாக நிலம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அவ்வாறு நிலம் வாங்கும்போது நாம் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டியது ...
தமிழில் பேராசிரியர் முனைவர் ப.காளிமுத்து எம்.ஏ.பி.எச்டி புகழ்பெற்ற எழுத்தாளர் ஜான் வில்சன் எழுதிய “India Three Thousand Years Ago” என்னும் ஆங்கில நூல் ...
குழந்தையின்மைக்கான காரணங்களாக நாம் புரிந்து கொண்டிருக்கும் பல காரணிகளைக் கடந்தும் ஆயிரக்கணக்கான நபர்களுக்கு குழந்தை பிறந்திருக்கிறது என்பதையும், கருவிகளின் வழியாக, பொருளை முன்னிலைப்படுத்தும் ஆய்வுகள் ...
2011ஆம் ஆண்டு தேசிய விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்ட தீபா, அய்ந்து தங்கப் பதக்கங்கள் வென்று சாதனை படைத்தார். இந்த வெற்றிதான் தீபாவின் மீது கவனத்தைக் ...
நமது நாட்டில், நாட்டின் உரிமையாளரான, பெருங்குடி மக்களாகிய நாம் இப்போது, அதாவது காங்கிரசில் பார்ப்பனர் ஆதிக்கமும், அவர்களுக்கு இருந்து வந்த நிபந்தனை அற்ற கூலி ...
திராவிட இயக்கத்தை ஒழித்தே தீருவோம், திராவிட இயக்கத்தால் நாடு சீரழிந்து விட்டது என்று பொத்தாம் பொதுவில் கூறுவது குறித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் ...
வருகின்ற (மே) 16ஆம் தேதி, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இத்தேர்தலுக்காக இம்முறை பல்வேறு அணிகள் ஆறுக்கும் மேற்பட்ட அணிகள் போட்டியிடுகின்றன. என்றாலும் உண்மையான ...