செய்ய கூடாதவை

பழைமைகளை ஒதுக்குவதோ புதுமைகளை எல்லாம் ஏற்பதோ கூடாது பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற சொற்றொடரின் பொருள் ஆழமானது. பழையன எல்லாம் தள்ளத் தக்கனவோ, புதியன எல்லாம் கொள்ளத்தக்கனவோ அல்ல. எதிலும், கொள்ளத்தக்கன கொண்டு, தள்ளத் தக்கன தள்ளுவதே தகுந்த அணுகுமுறை. கால ஓட்டத்தில் , உலக மாற்றத்தில் உகந்தது என்பதும் ஒவ்வாதது என்பதும் காலம், சூழல், தேவை, விளைவு இவற்றைப் பொறுத்து தீர்மானமாவது. எனவே, பழையது, புதியது என்ற அளவுகோல் சரியன்று. ஏற்றதாயின் ஏற்க வேண்டும்; […]

மேலும்....

அமெரிக்காவின் உச்சியிலே..

அலாஸ்காவின் மிகவும் சிறப்பான இடம் பார்க்கச் சென்றோம். ஆங்கரேஜ் அலாஸ்காவின் மிகப் பெரிய நகரம். அது அமைந்துள்ள இடம் உலகின் எந்த பெரிய நகரத்திற்கும் அங்கிருந்து 9லு மணிநேரத்திலே பறந்து விடலாம் என்பதாகும். உலகின் கூரையில் அமைந்துள்ளது! அங்கு உலகின் பல பெரிய நிறுவனங்களின் அலுவலகங்கள் உள்ளன. உலகின் பல விமானங்கள் அங்கு பெட்ரோல் நிரப்பிக் கொண்டு  செல்லுமிடமாக அமைந்துள்ளது. அங்கே பல பெட்ரோல் நிறுவனங்கள் உள்ளன..அங்குள்ள அமெரிக்க ஆதி மக்கள் பற்றிய வரலாற்று அருங்காட்சியகத்தைப் பார்த்தோம். […]

மேலும்....

இளைஞர்களே! நீங்கள் நலமாக, வளமாக, உயர்வாக, மதிப்பாக், மகிழ்வாக வாழ இவற்றைப் பின்பற்றுங்கள்!

1    பிறப்பினால் வந்த பாதிப்புகளை எண்ணிக் கவலைப்படாமல், ஒரு இலக்கை நிர்ணயித்து அதற்காகத் தொடர்ந்து முயலுங்கள். மூடநம்பிக்கைகளை விலக்கி அறிவார்ந்த வாழ்வை நடத்துங்கள். 2    சாதித்து உயர்ந்த எளிய மனிதர்கள் பற்றிய நூல்களையும், தன் முன்னேற்றத்திற்கு ஊக்கமளிக்கும் நூல்களையும் அதிகம் படியுங்கள். 3    தாய்மொழியில் சிறப்பான அறிவும், ஆங்கிலத்தில் கருத்துப் பரிமாற்றத் திறத்தையும் கட்டாயம் வளர்த்துக் கொள்ளுங்கள். அதற்கேற்ற சூழலில் பழகுங்கள். 4    செயற்கை உணவுகளை அறவே விலக்கி, இயற்கையான பாரம்பரிய உணவுகளை உண்ணுங்கள். பரோட்டா, பிராய்லர் […]

மேலும்....

முலை வரிக்கு எதிராய் தன் முலையையே அறுத்து கொடுத்த இளம்பெண்

முன்னோடி வழக்கறிஞர் லஜபதிராய் அவர்கள், மார்பகத்திற்கு வரியும் அதனை மூடி மறைப்பதற்கு வரியும், விதித்த வரலாற்றை தன்னுடைய கட்டுரையில் விரித்துரைத்துள்ளார்கள். அண்மையில் ஓர் அரிய வரலாறு கண்டறியப்பட்டுள்ளது. அது ஆட்சியாளர்கள்  மார்பக வரியை வசூலிப்பதில் காட்டிய வேகத்தையும், ஆதிக்க ஜாதியினரின் இந்த வரியை எதிர்த்த வீராங்கனையின் வரலாறும் ஒன்று போலவே உலகறியச் செய்தது. இந்த வரலாற்று நிகழ்வு நடந்தது வழக்கறிஞர் லஜபதிராய் அவர்கள் குறிப்பிடும் அதே திருவிதாங்கூர் இராஜ்யம்தான். நடந்த காலம் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன். […]

மேலும்....

வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா?

பலி வாய் என்பதன் அடியாகப் பிறந்த வாய்மை போலவும், மெய் என்பதன் அடியாகப் பிறந்த மெய்ம்மை போலவும், உண் என்பதன் அடியாகப் பிறந்த உண்மைபோலவும், கண் என்பதன் அடியாகப் பிறந்த கணம் போலவும், பல் என்பதன் அடியாகப் பிறந்தது பலி என்று அறிக. பலி- – –பல்லினால் வலிந்து உண்ணத் தகும் உணவுக்கும் நாளடைவில் பல்வகை உணவுப் படையலுக்கும் வழங்கிற்று. முதலில் விலங்கு முதலியவற்றை மூடவழக்கத்தால் தெய்வப் படிவங்களில் முன் வைத்து வெட்டிக் கொலை புரிந்தார்கள். அதை […]

மேலும்....