வடபுலத்தில் பகுத்தறிவாளர்களின் சங்கமம்! – வீ.குமரேசன்
பகுத்தறிவாளர் என ஒருவர் தன்னைச் சொல்லிக் கொள்ளுகின்ற பொழுது, மற்றவர்களுக்குப் பகுத்தறிவு இல்லையா? எனும் கேள்வி பெரும்பாலானவர்களின் மனதில் எழுவது இயல்பு. கேள்வியில் நியாயம் இருப்பது போலவும் தோன்றும். உயிரினங்கள் பலவற்றிலிருந்து மனித இனத்தைப் பிரித்துக்காட்டுவது பகுத்தறிவு இயல்பே. மனிதஇனம் முழுமைக்கும் பகுத்தறிவு உரியது. பகுத்தறிவு இயல்பைப் பெற்றிருப்பது என்பது ஒரு நிலை; பெற்றுள்ள பகுத்தறிவைத் தக்க தருணங்களில் பயன்படுத்தி, வாழ்வின் நடைமுறையில் பகுத்தறிவுக் கண்ணோட்டத்துடன் செயல்படுவது என்பது மற்றொரு நிலை. இந்த மற்றொரு நிலையில் பயணப்படும் […]
மேலும்....