Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

ரிக் வேதம் கூறியிருக்கிறது என்று சொல்லி, ஒரு அப்பாவியைப் பிடித்து வந்து அவனை யாகத்தில் பசுவாக்குவதாகக் கூறி பிறகு மரத்தில் கட்டிவைத்துக் கொலை செய்யும் ...

காதலர் தினத்தில், ஜாதகம் பார்க்காமல், வேத மந்திரங்கள் முழங்காமல், பூங்காவில் வைத்தே காதலர்களுக்குக் கல்யாணம் பண்ணி வைத்து, மொய்யும் எழுதிச் செல்லும் இந்து முன்னணியினர், ...

– சமா.இளவரசன் 1960களில் நடக்கிறது வாகை சூடவா கதை. புதுக்கோட்டை (இன்றைய) மாவட்டப் பகுதியில் கல்வியறிவற்ற, செங்கல் சூளைத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லித்தர ...

– கலி.பூங்குன்றன் துக்ளக் ஆசிரியர் திருவாளர் சோ ராமசாமி என்ன சொல்லுகிறார்? அடுத்த பிரதமர் இந்தியாவுக்கு நரேந்திர மோடிதான்! அவர்தான் இந்தியாவைக் காக்க வந்த ...

பகுத்தறிவாளர்  என ஒருவர் தன்னைச் சொல்லிக் கொள்ளுகின்ற பொழுது, மற்றவர்களுக்குப் பகுத்தறிவு இல்லையா? எனும் கேள்வி பெரும்பாலானவர்களின் மனதில் எழுவது இயல்பு. கேள்வியில் நியாயம் ...

புரட்சிக் கவிஞர் பாவேந்தரின் இரணியன் இணையற்ற வீரன் என்ற கதையை அடிப்படையாக கொண்ட நாடகம் காட்சி 16 அரண்மனையின் ஒரு பகுதிஉறுப்பினர்கள்: இரணியன், வெற்றிவீரன், ...

ஒடிசா மாநிலம் பலசூர் ஏவுதளத்திலிருந்து எதிரி ஏவுகணைகளை நடுவானில் தடுத்து நிறுத்தும் இடைமறிப்பு ஏவுகணையான பிருத்வி வெற்றிகரமாகச் சோதனை செய்து பார்க்கப்பட்டது. இந்தியர்களின் கருப்புப் ...

தொடர் என்றுதான் சொல்கிறார்கள்,அது இடர் என அறியாமல்.ஒளியால் இருள் பரப்பப்படுகிறது.எல்லோருக்கும்போதுமான கவலைகள் இருக்கையில்தம் கவலைகளை அவைகூடுதலாகக் கொட்டுகின்றன.காற்றும் உணவும் அவசியம்.கவலையுமா?கவலை நம் இரண்டாவது ஆடையோ?ஒன்பது ...