ஜப்பானில் பொங்கல் விழா
ஜப்பான் நாட்டில் வாழும் தமிழர்கள் ஒன்று சேர்ந்து தொடர்ந்து 21 ஆண்டுகளாக பொங்கல் விழாவினைக் கொண்டாடி வருகின்றனர். 2012ஆம் ஆண்டிற்கான விழா டோக்கியோ நகரில் கசாய் சமூக கூடத்தில் ஜனவரி 21 அன்று காலை முதல் மாலை வரை நடைபெற்றது. 300க்கும் மேற்பட்ட தமிழர்கள் கலந்து கொண்ட விழாவில் தமிழக நகைச்சுவைப் பேச்சாளர் மதுரை முத்து சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றதுடன் மாலையில் நகைச்சுவை விருந்தும் கொடுத்தார். சென்னை அஜய் அவர்களின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும், பல்வேறு […]
மேலும்....