இன்றைய புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு ஒரு தேசம், ஒரு நாடு, ஒரு பாஸ்ப்போர்ட், ஒரு தேசிய கீதம் என்பது மறைந்துவிட்டது. நாடு கடந்த தேசிய ...
இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் உள்பட 6 ஒப்பந்தங்களில் இந்தியாவும் தாய்லாந்தும் ஜனவரி 25 அன்று கையெழுத்திட்டன. புதுவை மாநிலத்தின் மேனாள் முதல் அமைச்சரும், ...
சுயமரியாதை வீரரான சிவகங்கை ராமச்சந்திரனாரை காங்கிரசில் சேருமாறு சத்தியமூர்த்தி (அய்யர்) வலியுறுத்தியபோது, நீங்கள் பூணூலை அகற்றினால் காங்கிரசில் சேருகிறேன் என்று முகத்திலடித்தாற்போல் பதில் தந்தார் ...
2011 டிசம்பரில் செல்பேசி வாடிக்கையாளர் எண்ணிக்கை 89.38 கோடி. நவம்பரில் 88.43 கோடி. எண்ணை மாற்றாமல் விரும்பிய நிறுவனம் மாறியோர் 2.92 கோடி என்று ...
– அப்ரேனிபுரம் பால்ராசய்யா அன்னூர் அரசுப் பள்ளிக்கூடத்தை ஒருமுறை திரும்பிப் பார்த்தான் வசந்த குமார். சினிமா தியேட்டரில் பலநாட்கள் ஓடிய திரைப்படம் இன்றே கடைசி ...
ஜப்பான் நாட்டில் வாழும் தமிழர்கள் ஒன்று சேர்ந்து தொடர்ந்து 21 ஆண்டுகளாக பொங்கல் விழாவினைக் கொண்டாடி வருகின்றனர். 2012ஆம் ஆண்டிற்கான விழா டோக்கியோ நகரில் ...
குஜராத் மாநிலத்தில் கோத்ரா ரயில் பெட்டி எரிப்பைத் தொடர்ந்து நடைபெற்ற மதக் கலவரத்தைத் தடுக்க அரசு தவறிவிட்டதாக கண்டனம் தெரிவித்துள்ளது குஜராத் உயர் நீதிமன்றம். ...
அறியாமை உண்ண உணவில்லை!எட்டாத இடத்தில் காக்கைக்கு உணவு! பக்தியுடன் ஏழை ரசிகன் கடவுள் வேடத்தில் நடிகை! சாலையில் பகுத்தறிவுப் பகலவன் சிலை! அங்கே ஆட்டுமந்தைகளாய் ...
– சு.அறிவுக்கரசு ஆவியுடன் பேசமுடியுமா? ஆப்ரகாம் கோவூர் தம் வாழ்நாளில் பல்வேறு மூடநம்பிக்கைகளில் வாழ்ந்தவர்களைத் (வாழ்வா, அது?) திருத்தி நேர்வழிப்படுத்தியிருக்கிறார். பலநூறு கட்டுரைகளை எழுதுவதையும்விட, ...



