Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

தமிழ் மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் எதிராக இலங்கையில் சிங்களவர்களால் கடந்த காலத்தில் நடத்தப்பட்ட கொடுமைகளும், எதிர்காலத்தில் நடத்தப்படுமென்று எதிர்பார்க்கின்ற கொடுமைகளும் நடைபெறக் கூடாது என்பதற்காகத்தான் ...

- பொறியாளர் பி.கோவிந்தராசன் யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்றார் கனியன் பூங்குன்றனார். இது தமிழர்களின் பரந்த மனப்பான்மையைக் குறிக்கின்றது. தென்னாடு உடைய சிவனே ...

இந்தியா முழுமையும் ஜாதிவாரி கணக்கெடுப்புத் தொடங்கப்பட்டு விட்டது. மக்கள் தொகைக் கணக்கெடுப் போடு இந்தத் தகவலும் சேகரிக்கப்பட வேண்டும் என்று சமூக நீதியாளர்கள் தரப்பிலிருந்து ...

பெண்கள் தின வாழ்த்துச் சொல்லப் போறீங்களா? ஒரு நிமிடம் 1.    "என் அம்மா செஞ்ச சாப்பாடு தான் ரொம்ப பிடிக்கும்" "அம்மான்னா எனக்கு உசிரு" ...

- ‍ தந்தை பெரியார் ஏழைப் பாட்டாளி மக்கள், தொழிலாளி மக்கள் கூலி போதாதென்று பட்டினி கிடந்து, போலிகாரன் குண்டுகளுக்கு இரையாகிச் சொத் பொத்தென்று ...

- ச.மா.இளவரசன் உலக வரலாற்றில் ஓர்ஆச்சரியமான இணைமுரண் உண்டு. மிகச் சிறிய இனமாக இருந்தாலும், உலகெங்கும் உள்ள அதிகார மய்யங்களில் பரவி, நுழைந்து அதன் ...

- டாக்டர் ப.காளிமுத்து எம்.ஏ.பிஎச்.டி உலகில் மிக உயரிய விருதாகக் கருதப்படுவது நோபெல் பரிசாகும். அறிவியல், மருத்துவம், கலை இலக்கியம், உலக அமைதி முதலான ...