தனியார் பள்ளிகளிலும் ஏழை மாணவர்களுக்கு 25 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்கும் மத்திய அரசின் சட்டம செல்லும் என ஏப்ரல் 12 அன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. ...
1) நல்ல வேளையாக நீங்கள் சட்டப்படிப்புப் படித்து வழக்கறிஞராக வராமல் போனீர்கள், வந்திருந்தால் வழக்கறிஞர்கள் பாடு திண்டாட்டமாய் இருந்திருக்கும் என்று பெரியாரிடம் கூறியவர் யார்? ...
தோழியர் தேவை வயது 33, B.A., படித்து, சுயதொழில் மூலம், மாத வருவாய் ரூ.20,000/_ பெறக்கூடிய தோழருக்கு, பட்டபடிப்பு படித்தவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்கு ...
உடல் நலிவை உரியவர் சொல்லாவிடினும் உடன் இருப்பவர்கள் கண்டுபிடித்துவிடுவார்கள். ஆனால்,மன இறுக்கத்தை (autism) உடையவர் சொன்னால் மட்டுமே மற்றவரால் அறிந்துகொள்ளமுடியும். அல்லது அவர்களின் நடவடிக்கைகளைக் ...
அம்பேத்கர் பிறந்த மாநிலத்தில் அவர் படித்த பள்ளியில்கூட அவருக்கு தண்ணீர் மறுக்கப்பட்டது. அந்த காலத்தில் அந்த அளவுக்கு ஜாதி வேற்றுமை இருந்தது. அதனால்தான் அவர் ...
சாமிகளால்… கொட்டுகின்ற பாலினிலே குளிர்ந்திடுமோ தேன்சொட்டுகின்ற பாடலிலே தேடிவந்து நலந்தருமோசூட்டுகின்ற மாலையிலே சுடர்விட்டு எரிந்திடுமோகாட்டுகின்ற தீபத்திலே நம் கவலைகள் பறந்திடுமோ! வயிறுவளர்ப்போர் சொல்கேட்டு வன்கொலைகள் ...