முகநூல் பேசுகிறது

நண்பர் ஒருவர் என்னிடம் பேசும்போது, ஆரியர் திராவிடர் என்பதெல்லாம் பொய் என்றார்….சரி என்று, நான் ஒரு கேள்வி கேட்டேன், அப்போ ‘சமஸ்கிருதம்’ யாரு மொழி? என்று கேட்டேன்….பதில் சொல்ல வேண்டியது தானே…அதனை விட்டு, உன்கிட்டல்லாம் பேசமுடியாது என்று கோவிச்சுகிறார்…..இவ்வளவுக்கும் நான் வரலாற்று உள்ளே போகல. நான் சொன்னேன், கோவிச்சுக்காதிங்க…ஆங்கிலம் பேசுறவன் எல்லாம் ஆங்கிலேயன் கிடையாது…அதே மாறி தமிழ் பேசுறவன் எல்லாம் தமிழன் கிடையாது….எனவே துக்ளக் படிச்சிட்டு …என்கிட்ட வந்து உளறக்கூடாது என்று சொன்னேன். – பரணீதரன் கலியபெருமாள் […]

மேலும்....

உலக மக்கள் தொகையில் 3ஆம் இடத்தில் நாத்திகர்கள்

அண்மையில் மேற்கொண்ட ஆய்வுகளின்படி உலகில் உள்ள மதங்களைப் பின்பற்றுவோர் பட்டியல் வருமாறு: 1.    கிறித்துவர்கள் : 2.1. பில்லியன் (210 கோடி) 2.    இசுலாமியர்கள்: 1.3 பில்லியன் (130 கோடி) 3.    நாத்திகர்கள்: 1.1. பில்லியன் (110 கோடி) 4.    இந்துக்கள்: 900 மில்லியன் (90 கோடி) 5.    சீனாவின் பழைமைவாய்ந்த மதங்கள்: 394 மில்லியன் (39.4 கோடி) 6.    புத்தமதம்: 376 மில்லியன் (37.6 கோடி) 7. பிரைமல் இன்டிஜினியஸ்: 300 மில்லியன் (30கோடி) 8.    […]

மேலும்....

ஆஸ்திகமும் நாஸ்திகமும் – அறிஞர் அண்ணா

1. ஆஸ்திகம் என்று உண்டானதோ, அன்றே நாஸ்திகமும் உண்டாயிற்று. 2. ஆஸ்திகம் அறியாமை, பயம், சுயநலம் இவற்றில் முளைத்தது; நாஸ்திகம் அறிவின் விசாரணைகளில் முளைத்தது. 3. ஆஸ்திகம் அறிவைப் பாழ்படுத்துகிறது. நாஸ்திகம் அறிவை ஓங்கச் செய்கிறது. 4. ஆஸ்திகம் உலகை மிருகநிலைக்கு அழைத்துச் செல்கிறது; நாஸ்திகம் அதை நாகரிக நிலைக்கு அழைத்துச் செல்கிறது. 5. ஆஸ்திகம் மக்களை அவமதிக்கிறது. நாஸ்திகம் மக்களை மேன்மைப்படுத்துகிறது. 6. ஆஸ்திகம் மக்களை அழிய வைக்கும். நாஸ்திகம் மக்களை வாழ வைக்கும். 7. […]

மேலும்....

பதிவுகள்

கருநாடக மேனாள் முதல்வர் பங்காரப்பா டிசம்பர் 26 அன்று மரணமடைந்தார். 2012ஆம் ஆண்டினை தேசிய கணித ஆண்டு என பிரதமர் மன்மோகன் சிங் டிசம்பர் 26 அன்று அறிவித்தார். நாடாளுமன்றத்தில் குரல் ஓட்டெடுப்பு மூலம் லோக்பால் மசோதா டிசம்பர் 27 அன்று நிறைவேற்றப்பட்ட நிலையில், டிசம்பர் 29 அன்று கூச்சல் குழப்பம் காரணமாக மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. வடகொரியா நாட்டின் புதிய தலைவராக கிம் ஜாங் அன் டிசம்பர் 29 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். வங்கக் […]

மேலும்....

எனது பொங்கல் பரிசு – தந்தை பெரியார்

தீபாவளிப் பண்டிகை ஆரியர் உயர்வுக்கும், திராவிடர் இழிவுக்கும் ஆகவே கற்பிக்கப்பட்டது என்றும், அதைத் திராவிடர் கொண்டாடுவது தன்மானமற்ற இழிசெயல் என்றும், சற்றேறக்குறைய 25 ஆண்டுகளாக சுயமரியாதை இயக்கம் மக்களிடையே செய்துவந்த வேண்டுகோளுக்குத் தன்மானத் தமிழர்கள் பலர், தீபாவளியைக் கொண்டாடுவது மானமற்றதும், அறிவற்றதுமான செய்கைதான் என்றாலும் மக்கள் இன்பத்துக்குப் பண்டிகை ஒரு சாதனமாக இருப்பதால் தமிழர்கள் அவர்களது குடும்பம் கூடிக்குலாவி இன்பமடைய ஏதாவது ஒரு பண்டிகை வேண்டுமே அதற்கென் செய்வது? என்று கேட்ட காலத்தில் பொங்கல் பண்டிகையைத் தமிழர் […]

மேலும்....